• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

திருக்கோவிலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் 8 லட்சம் பணம் பறிமுதல்.

by admin
September 29, 2021
in செய்திகள், மாவட்டம்
0
திருக்கோவிலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் 8 லட்சம் பணம் பறிமுதல்.
0
SHARES
308
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அத்திப்பாக்கம் சோதனை சாவடியில் சிறப்பு தாசில்தார் கண்ணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமை பெண் காவலர்கள் ஷகிலா பானு, சுமதி ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில், வாகனத்தில் 1 ரூபாய், 5 ரூபாய் என என்பது மூட்டைகளில் எட்டு லட்சம் ரூபாய் சில்லரை நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, வாகனத்தையும் அதில் வந்த மூவரையும் பிடித்து தேர்தல் பறக்கும் படையினர் திருக்கோவிலூர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரேச்சல் கலைச்செல்வியிடம் ஒப்படைத்தனர்.

அங்கு மேற்கொண்ட விசாரணையில், திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்த மளிகை வியாபாரி பெரியசாமி என்பவர், சித்தூர் இந்தியன் வங்கியிலிருந்து வியாபாரத்திற்காக சில்லரை நாணயங்களாக 1 ரூபாய், 5 ரூபாய் என எட்டு லட்சம் ரூபாய்க்கு 80 பைகளில் சில்லறை நாணயங்கள் வாங்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர்கள், சித்தூரில் உள்ள சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கி மேலாளருக்கு தொடர்புகொண்டு கொடுக்கப்பட்ட ஆவணங்கள் வங்கியில் இருந்துதான் கொடுக்கப்பட்டதா என உறுதி செய்து கொண்ட பின்னர் பிடிபட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்ட நாணயங்கள் அடங்கிய பைகளையும் மீண்டும் ஒப்படைத்தார்.

மேலும், வாகனங்களில் வந்த பெரியசாமி மற்றும் ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் குமார் ஆகியோரை உரிய பாதுகாப்பின்றி இது போன்ற பெரிய தொகைகளை நெடுந்தூரம் எடுத்துச் செல்லக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். 8 லட்ச ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பிடிக்கப்பட்டு பின்னர் ஆவணங்கள் இருந்ததையடுத்து, மீண்டும் படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSHOTNEWSNEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu Govtகள்ளகள்ளக்குறிச்சிதிருக்கோவிரலூர்விழுப்புரம்
admin

admin

Recommended

இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.

இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.

3 years ago
வீரபாண்டி திரௌபதி அம்மன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5.50 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு.

வீரபாண்டி திரௌபதி அம்மன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5.50 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு.

2 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In