• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home சினிமா

நடிகை சமந்தா நாகசைதன்யா விவகாரத்தா! சமூகவலைதளைங்களில் பரவிய செய்தி உண்மையா?

by admin
October 1, 2021
in சினிமா, செய்திகள்
0
நடிகை சமந்தா நாகசைதன்யா விவகாரத்தா! சமூகவலைதளைங்களில் பரவிய செய்தி உண்மையா?
0
SHARES
78
VIEWS
Share on FacebookShare on Twitter

சமந்தா அக்கினேனி தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்ஒரு மலையாள, தெலுங்கு தம்பதிக்கு பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். 2007 இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கினார்.

பின் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். பின் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை இவர் பெற்றுக் கொண்டார்.

https://www.youtube.com/watch?v=ArNzHhFume4

இந்த நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமணம் நடந்தது. நாக சைதன்யா இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் முன்னணி நடிகர் நாகார்ஜுனா வின் மகன் ஆவார்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதிக்கு விவாகரத்து நடக்கப்போவதாக ஒரு புரளி தாறுமாறாக பரவியது. கணவர் நாக சைதன்யா கலந்து கொண்ட பொது நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்து கொள்ளவில்லை இதன் காரணமாகவே தான் புரளி கிளம்பியது.

இதனிடையே சமந்தா வசித்து வரும் வீட்டினை காலி செய்து மும்பை போவதாக அடுத்த புரளி ஒரு தீயாக பரவியது. இந்த புரளிக்கு , சமந்தா பதிலளித்துள்ளார். மும்பையில் குடியேற போவதாக வெளியான தகவலை மறுத்த நடிகை சமந்தா தான் ஹைத்ராபாத்தை விட்டு எங்கும் போகவில்லை நான் வளர்ந்த வீட்டை விட்டு எங்கு போவேன் என்று பதிலளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல், தொடர்ந்து வெளியாகி வந்தாலும் இருவருமே இது குறித்து இன்னும் முழுமையாக விளக்கம் கொடுக்கவில்லை.

சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. என்று தெரிவித்திருந்தது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்தது. என ஒரு பேட்டியில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா, கூறியுள்ளதால். சமந்தா நாகசைதன்யா, விவாகரத்து புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSCINEMAFakeNewsHOTNEWSNEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILTAMIL CINEMAtamil naduTAMIL NEWSTAMILACHI THANGAPANDIYANTamilnadu BudgetTamilNadu Govt
admin

admin

Recommended

வங்கிகளுக்கான போட்டி தேர்வை உள்ளூர் மொழிகளில் நடத்துவது தொடர்பான நிதி அமைச்சகத்தின் விளக்கம்.

நீட் மற்றும் இதர நுழைவு தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் தகவல்.

4 years ago

திருக்கோவிலூரில் இரவில் திருடப்பட்ட லாரி: காலையில் விபத்து, வாகனத்தை திருடிய இருவர் கைது..

2 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In