• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, June 4, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home இந்தியா

ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம், ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து உயர்கிறது.

by admin
December 7, 2021
in இந்தியா, தமிழகம், தமிழ்நாடு
0
0
SHARES
224
VIEWS
Share on FacebookShare on Twitter

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி, பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் 3 முறை கட்டணமில்லாமல் பயன்படுத்தலாம். மற்றப் பகுதிகளில் 5 முறை பயன்படுத்த கட்டணமில்லை. இந்த லிமிட்டை தாண்டி தங்கள் வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் தற்போது 20 ரூபாயும் மற்ற வங்கி ஏடிஎம்களின் பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. உடன் 23.6 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஜனவரி 1- ஆம் தேதி முதல் உயர்கிறது. அதற்கு மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற ஏடிஎம்களை பயன்படுத்தினால், ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து ரூ.25 ஆக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவுகள் அதிகரித்திருப்பதால் இந்த பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் ஜனவரி 1ல் இருந்து மற்ற வங்கிகளும் உயர்த்த இருக்கிறது.

ஏற்கனவே வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகப்படியாக வங்கிகளில் பணம் எடுத்து வருவதாக புலம்பி வரும் நிலையில் தற்போது ஜனவரி 1 முதல் பரிவர்த்தனை கட்டணம் உயர உள்ளதால் வருத்தத்தில் உள்ளனர்

Share this:

  • Tweet
  • Telegram
Tags: ATMtaxwithdrew cash
admin

admin

Recommended

வனிதா விஜயகுமார் பஞ்ச்! 4 இல்ல 40 திருமணம் கூட செய்வேன் என் வாழ்க்கை என் உரிமை!

வனிதா விஜயகுமார் பஞ்ச்! 4 இல்ல 40 திருமணம் கூட செய்வேன் என் வாழ்க்கை என் உரிமை!

4 years ago
திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை ₹.2,64,000 பணம் பறிமுதல்.

திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை ₹.2,64,000 பணம் பறிமுதல்.

9 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In