• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home இந்தியா

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழர் நியமனம்..

by admin
January 29, 2022
in இந்தியா, செய்திகள்
0
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழர் நியமனம்..
0
SHARES
195
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக மதுரையை சேர்ந்த அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்

மத்திய அரசிற்கு பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை அளித்து வழிநடத்தும் மிக முக்கிய பதவியில் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கே.வி.சுப்பிரமணியன் கடந்த டிசம்பர் மாதம் பதவி விலகியிருந்த நிலையில் அந்த இடத்திற்கு அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பதவியேற்க உள்ள அனந்த நாகேஸ்வரன் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகிப்பார். நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை வரும் திங்கள் கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அனந்த நாகேஸ்வரனை தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியில் நியமிக்கும் முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

அகமதாபாத் ஐஐஎம் முதுநிலை பட்டதாரியான அனந்த நாகேஸ்வரன் கிரடிட் சூஸ், ஜூலியஸ் பேர் போன்ற புகழ்பெற்ற சர்வதேச பொருளாதார அமைப்புகளிலும் முக்கிய பதவி வகித்துள்ளார். அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் நிதித்துறைக்கான டாக்டர் பட்டத்தையும் அனந்தநாகேஸ்வரன் பெற்றுள்ளார். உலகெங்கும் பொருளாதாரத்தின் போக்கை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர் என்ற பெருமையை பெற்றவர் அனந்த நாகேஸ்வரன்.

பொருளாதார நிபுணர், பேராசிரியர், புத்தக ஆசிரியர், ஆலோசகர் என பன்முகத்தன்மை கொண்ட 60 வயதான அனந்த நாகேஸ்வரன் மதுரையை பூர்விகமாக கொண்டவர் ஆவார். இதற்கு முன் தலைமை பொருளாதார ஆலோசகர்களாக இருந்த ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், கே.சுப்பிரமணியன் ஆகியோரும் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Share this:

  • Tweet
  • Telegram
Tags: FakeNewsNEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILTAMIL NEWSTamilNadu Govt
admin

admin

Recommended

15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு 3ஆம் தேதி முதல் தடுப்பூசி -பிரதமர் மோடி.

15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு 3ஆம் தேதி முதல் தடுப்பூசி -பிரதமர் மோடி.

3 years ago
தல 62 படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்.

தல 62 படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்.

3 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In