• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home இந்தியா

மட்டன் சமைக்காததால் ஆத்திரத்தில் மனைவி மீது போலீசில் புகாரளித்த கணவர் !

by admin
March 22, 2022
in இந்தியா, செய்திகள்
0
மட்டன் சமைக்காததால் ஆத்திரத்தில் மனைவி மீது போலீசில் புகாரளித்த கணவர் !
0
SHARES
214
VIEWS
Share on FacebookShare on Twitter

நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்க்க காவல்துறையை நாடுவது இயல்பான ஒன்று.  காவல் துரையின் பொது எண்ணான 100க்கு அழைத்து நாம் புகார் தெரிவிக்கலாம், அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.  அதேசமயம் காவலர்களுக்கு தேவையில்லாமல் தொந்தரவு கொடுத்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதை தெலங்கானாவில் ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது.  தனது மனைவி தனக்கு மட்டன் சமைத்து தரவில்லை என்பதற்காக அவரை போலீசில் புகாரளிக்கும் நோக்கில் விடாமல் 100 என்கிற எண்ணிற்கு அழைப்பு விடுத்தல் கடுப்பான போலீசார் அவரை கைது செய்து காவலில் வைத்துவிட்டனர்.

நல்கொண்டா மாவட்டத்திலுள்ள செர்லா கௌராராம் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் நவீன்.  இவர் கடந்த ஹோலி பண்டிகை தினத்தன்று செய்த வினோதமான செயல் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.  பண்டிகை தினத்தில் நவீன் மது அருந்திவிட்டு அவரது மனைவியிடம் தனக்கு ஆட்டிறைச்சி சமைத்து தருமாறு கூறியுள்ளார், ஆனால் அவர் மனைவி அவரது வேண்டுதலை நிராகரித்துவிட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த நவீன் மனைவிக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்க எண்ணினார்.  அதனை தொடர்ந்து மது போதையில் இருந்த நவீன் காவல் துறைக்கு புகார் அளிக்க கொடுக்கப்பட்டுள்ள 100 என்கிற எண்ணிற்கு டயல் செய்து மனைவி தான் சொன்னபடி தனக்கு இறைச்சி சமைத்து தரவில்லை என்று கூறினார்.

இவரின் புகாரை போலீசார் கண்டுகொள்ளாமல் நிராகரித்துவிட்டனர், இருப்பினும் போதையில் இருந்த நவீன் மீண்டும் மீண்டும் போலீசிற்கு டயல் செய்துள்ளார்.  கிட்டத்தட்ட அவர் ஐந்து தடவைக்கு மேல் காவல் துறையினருக்கு டயல் செய்து கொண்டே இருந்திருக்கிறார்.  இதனால் பொறுமையிழந்த போலீசார் நவீனுக்கு தகுந்த பாடம் புகட்ட எண்ணினார், அதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து காவலில் வைத்தனர்.  சமைத்து தராத மனைவியை புகாரளிக்க எண்ணிய கணவரையே போலீஸ் கம்பி எண்ண வைத்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் zee நியூஸ்

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSFakeNewsHOTNEWSNEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILTAMIL NEWSTamilNadu Govt
admin

admin

Recommended

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

அரகண்டநல்லுார் அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது.

9 months ago
திருவெண்ணைநல்லூர் அருகே ஆய்வின்போது அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு பெயர் வைத்த மாவட்ட ஆட்சியர்.

திருவெண்ணைநல்லூர் அருகே ஆய்வின்போது அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு பெயர் வைத்த மாவட்ட ஆட்சியர்.

8 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In