• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

மணலூர்பேட்டை அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கற்பழித்து கொலை செய்த நபரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது.

by admin
May 21, 2022
in செய்திகள், மாவட்டம்
0
மணலூர்பேட்டை அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கற்பழித்து கொலை செய்த நபரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது.
0
SHARES
412
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்குறிச்சி மாவட்டம், குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்பவரின் மகன் விஜயராஜ் (31) என்பவர், 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார், பின்பு 08.04.2022-ந் தேதி மனைவி மீது சந்தேகம் கொண்டு பிளாஸ்டிக் பைப்பால் அடித்து கொலை செய்துள்ளார். இவர் மீது மணலூர்பேட்டை காவல்நிலையத்தில் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், இவர் வெளியே இருந்தால் வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்கள் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSFakeNewsNEWS18TAMILSNIPER NEWStamil naduTAMIL NEWSTamilNadu Govt
admin

admin

Recommended

பள்ளிக்குள் புகுந்து பட்டப்பகலில் ஆசிரியையின் கழுத்தில் கத்தி வைத்து நகை திருட்டு

பள்ளிக்குள் புகுந்து பட்டப்பகலில் ஆசிரியையின் கழுத்தில் கத்தி வைத்து நகை திருட்டு

4 years ago
ஜூன் 10ம் தேதி கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு.

ஜூன் 10ம் தேதி கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு.

12 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In