• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது ! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு !

by admin
September 18, 2022
in செய்திகள், தமிழகம்
0
கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது !  மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு !
0
SHARES
262
VIEWS
Share on FacebookShare on Twitter

ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரம் மாறியது.

இதில் கலவரக்காரர்களால் பள்ளியிலிருந்து மாணவர்களின் சான்றிதழ்,.பள்ளி பேருந்து,போலீஸ் பேருந்து பொதுமக்களின் வாகனங்கள் உள்ளிட்டவை தாக்கியதோடு‌ முற்றிலுமாக தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் இதுவரை 26 சிறார்கள் உட்பட 399 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ் எறித்தது , மற்றும் பள்ளி மற்ற போலீஸ் பேருந்து தீயிட்டு கொளுத்தியது போலீசார்கள் மீது கற்களை வீசி தாக்கியது உள்ளிட்ட முக்கிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சின்னசேலம் அருகே பெரியசிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சர்புதீன் , உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் , வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி , தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த மணி ஆகிய நான்கு பேரையும் எஸ்.பி பகலவன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சி சரவணகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட 8 பேர் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSHOTNEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu Govt
admin

admin

Recommended

சினிமா விமர்சனம் ‘பூ சாண்டி வரான்’

சினிமா விமர்சனம் ‘பூ சாண்டி வரான்’

3 years ago
தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கியதை அடுத்து கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கியதை அடுத்து கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

9 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In