• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

திருக்கோவிலூர் அருகே சாலை விரிவக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழப்பு.

by admin
January 24, 2023
in செய்திகள், மாவட்டம்
0
திருக்கோவிலூர் அருகே சாலை விரிவக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழப்பு.
0
SHARES
373
VIEWS
Share on FacebookShare on Twitter

மணலூர்ப்பேட்டை அருகே சாலை விரிவக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது குச்சிப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்தது திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையில் சாலைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த சாலையின் நடுவே வாய்க்கால் போடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக மணலூர்பேட்டை போலீசாருக்கு அவ்வழியாக சென்ற கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணலூர்பேட்டை போலீசார் வாய்க்காலில் இறந்து கிடந்த முதியவர் யார் என்று விசாரித்ததில், அவர் அருகே உள்ள குலதீபமங்கலம் கிராமத்தை சேர்ந்த கொட்ட புலி என்பவரது மகன் ஆறுமுகம் வயது 70 என்பதும், நேற்று இரவு சாலையில் அருகே உள்ள தனது விவசாய நிலத்திற்கு வந்ததும், அப்பொழுது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் விழுந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து முதியவரின் உடலை மீட்டு பிரயோக பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் வழக்கு பதிவு செய்து மணலூர் பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Share this:

  • Tweet
  • Telegram
admin

admin

Recommended

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயனடைந்தவர்கள் விவரம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயனடைந்தவர்கள் விவரம்.

4 years ago
மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 1.1/2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு.

மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 1.1/2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு.

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In