• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home மாவட்டம்

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

by admin
September 12, 2023
in மாவட்டம்
0
திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.
0
SHARES
751
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான இந்தியா ஒன் எனும் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த ஏடிஎம் இயந்திரத்தை சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சிவராஜ்(32) என்பவர் கத்தியால் ஏடிஎம் உடைத்து பணம் திருட முயற்சி செய்துள்ளார். அப்போது ATM இயந்திரத்தில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு ATM மையம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளருக்கும் அலார்ட் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனை அடுத்து ATM மையம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் உடனடியாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் திருக்கோவிலூர் போலிசார் அவ்வழியில் ரோந்து பணியில் இருந்த காவலர்களிடம் தெரிவித்துள்ளனர். போலிசார் அங்கு சென்று பார்தத போது சிவராஜ் ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து சிவராஜை போலிசார் கையும் காலமாக பிடித்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் காவல் நிலையம் வைத்து விசாரணை மேற்கொண்டனர. அந்த விசாரணையில் கடன் தொல்லை அதிகமாக இருப்பதால் கடனை அடைக்க ஏடிஎம், இயந்திரத்தை உடைத்து பணம் எடுத்துக்க முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளான்.

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: ATMatm brokenCRIMEFakeNewsHOTNEWSKALLAKURICHINEWSNEWS18TAMILPoliceSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu GovtTHIRUKOVILURtirukovilurvilluppuramVillupuram
admin

admin

Recommended

வங்கிகளுக்கான போட்டி தேர்வை உள்ளூர் மொழிகளில் நடத்துவது தொடர்பான நிதி அமைச்சகத்தின் விளக்கம்.

வங்கிகளுக்கான போட்டி தேர்வை உள்ளூர் மொழிகளில் நடத்துவது தொடர்பான நிதி அமைச்சகத்தின் விளக்கம்.

4 years ago
வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள்களை பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின்: 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவிப்பு.

வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள்களை பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின்: 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவிப்பு.

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In