கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் சுப்பிரமணியன், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ,முன்னாள் எம்எல்ஏ கலிவரதன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
உடன் பாஜக நிர்வாகிகள் கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், பத்ரி நாராயணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.