கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கன் (78) இவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது நான்காவது மகள் திரவியம் 35, இவருக்கும் நிலா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வீரன் என்பவருக்கும் திருமணம் ஆகி ஆறாண்டு ஆகிறது,இவர்களுக்கு ரியாஷினி, விஜயகுமாரி என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
சற்று மனநலம் பாதிக்கப்பட்ட திரவியம் சிகிச்சை பெற்று வருகிறார்.இரண்டு ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்த திரவியம் தனது குழந்தைகளுடன் நேற்று திரவியம் ஒரு அறையில் இருந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதில் திரவியம் மற்றும் இரண்டு குழந்தைகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.அப்பொழுது மற்றொரு அறையில் இருந்த பொண்ணு ரங்கன் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே இருந்து விட்டார்.
இது குறித்து தகவல் இந்த திருநாவலூர் தீயணைப்புத் துறை நான் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு உடர்குறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,
பொண்ணு ரங்கன் மகன்வழி பேரன் விவேக் மீட்டல் 4 மூச்சுத் திறனால் ஏற்பட்டு முண்டியமாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.