• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, June 7, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் இதுதான்.

by admin
June 29, 2024
in செய்திகள்
0
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் இதுதான்.
0
SHARES
220
VIEWS
Share on FacebookShare on Twitter

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் மணிமங்கலம் காவல் நிலையத்தை பிரித்து படப்பை காவல் நிலையம் புதிதாக அமைக்கப்படும் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு என காவல் நிலையம் உருவாக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம்புதூரில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும் சென்னை கொளத்தூர், கேளம்பாக்கம் மற்றும் செங்குன்றம் ஆகிய சரகங்களில் புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம், சேலம் ஏற்காட்டில் புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரங்களில் புதிய சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு உருவாக்கப்படும் ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக Q காவல் பிரிவு ஏற்படுத்தப்படும். பொன்னேரி காவல் சரகம் உருவாக்கப்படும்.

புதிய காவல் நிலையங்கள்: மணிமங்கலம் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து படப்பை காவல் நிலையம் புதிதாக உருவாக்கப்படும். கொளத்தூர் சரகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு என புதிய காவல் நிலையம் ஆதமங்கலபுதூரில் (தி.மலை) புதிய காவல் நிலையம்

சென்னை கேளம்பாக்கத்தில் மகளிர் காவல் நிலையம் சென்னை செங்குன்றத்தில் மகளிர் காவல் நிலையம் புதிய தீயணைப்பு நிலையங்கள்: தூத்துக்குடி – ஏரல் கோவை – கருமத்தம்பட்டி திருப்பூர் – மடத்துக்குளம் செங்கல்பட்டு – கோவளம் காஞ்சிபுரம் – படப்பை நெல்லை – நெல்லை மாநகர் சிவகங்கை – புதுவயல்

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu Govt
admin

admin

Recommended

திருக்கோவிலூர் நாடொப் பனசெய் இயக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 5000 பண விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது.

திருக்கோவிலூர் நாடொப் பனசெய் இயக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 5000 பண விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது.

3 years ago
கடலோர பகுதியில், ஜூலை 9-ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு.

தமிழகம், புதுச்சேரி ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு .

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In