• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home மாவட்டம்

அரகண்டநல்லூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by admin
October 3, 2024
in மாவட்டம்
0
திருக்கோவிலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.
0
SHARES
297
VIEWS
Share on FacebookShare on Twitter

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கோட்டமருதூர் கிராமம். இந்த கிராம பகுதியில் உள்ள ஏரியில் இன்று மாலை மீன்பிடிப்பதற்காக வலையை வீசி உள்ளனர். அப்போது மீனவர் வலையை இழுத்த போது அதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து கோட்டமருதூர் கிராமத்தில் விசாரணை செய்தபோது அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இல்லை என தெரியவர உடனடியாக சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அரகண்டநல்லூர் அடுத்த மனம் பூண்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் ஜீவிதன்(10) தர்ஷன்(8) ஆகிய இருவர் என தெரிய வந்துள்ளது.

பின்னர் அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுக்க பட்டது. அதன் பின்னர் அவர்களுடன் மூன்றாவதாக ஒரு சிருவன் வந்ததாகவும் அவனையும் காணவில்லை என கூறியுள்ளனர். இதனை அடுத்து உள்ளூர் மக்களின் உதவியுடன் ஏரியில் தேடியபோது சடலமாக ஹரிஹரன்(11) என்ற சிறுவனின் சடலம் கிடைத்துள்ளது. பின்னர் மூன்று சிறுவர்களின் உடலையும் மீட்ட அரகண்டநல்லூர் போலீசார் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share this:

  • Tweet
  • Telegram
admin

admin

Recommended

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து கோவை மாணவி சாதனை !

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து கோவை மாணவி சாதனை !

3 years ago
சண்டைதான், விவாகரத்து இல்லை – தனுஷ் தந்தை

சண்டைதான், விவாகரத்து இல்லை – தனுஷ் தந்தை

3 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In