• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, June 3, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home மாவட்டம்

மணலூர்பேட்டை அருகே தொடர் ஆடுதிருட்டில் ஈடுபட்ட கைது;முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு.

by admin
November 13, 2024
in மாவட்டம்
0
அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது சித்தபட்டிணம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் ராமச்சந்திரன்(45) என்பவர், சொந்தமான விவசாய நிலத்தில் ஆடு கொட்டகை அமைத்து 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 08.09.2024 அன்று அவரது கொட்டகையில் இருந்த 5 ஆடுகள் காணாமல் போயிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது, முகமுடி அணிந்து மூன்று மர்ம நபர்கள் உள்ளே வருவதும், பின்னர் சிசிடிவி கேமராக்களை சாக்கு பையால் மூடுவதும் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து ராமச்சந்திரன் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் திருமால் சிசிடிவி கேமரா காட்சிகளில் இருந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் முகமூடி அணிந்து வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, மணலூர்பேட்டை பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ்(25), சித்தப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(21) மற்றும் சூர்யா(24) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அடுத்து ஆறுமுகம் மற்றும் பவுல்ராஜை மணலூர்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான சூர்யாவை(24) தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSFakeNewsHOTNEWSKALLAKURICHIkallakurichi districNEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu GovtTHIRUKOVILURvilluppuram
admin

admin

Recommended

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

4 years ago
ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி: 3 நாளில் 2வது சோதனை.

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி: 3 நாளில் 2வது சோதனை.

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In