• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home மாவட்டம்

அரகண்டநல்லூரில் செல்போனில் மூழ்கிய கல்லூரி மாணவி;பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை.

by admin
October 21, 2024
in மாவட்டம்
0
திருக்கோவிலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.
0
SHARES
501
VIEWS
Share on FacebookShare on Twitter

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் தேன்மொழி தேஜா ஶ்ரீ (19). தேன்மொழியின் பெற்றோர் இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேன்மொழி அரகண்டநல்லூர் பகுதியில் கயிறு பின்னும் தொழிலில் ஈடுபட்டு வரும் தனது பெரியம்மா வீட்டில் சிறுவயது முதலே தங்கி படித்து வந்துள்ளார். திருக்கோவிலூர் பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில்
பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் தேன்மொழி அடிக்கடி செல்போனில் மூழ்கியதாக சொல்லப்படுகின்றது. மேலும் தற்சமயம் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களோ நீ சும்மா போன் தா பக்கர படிக்க மடங்கர, வர வர மார்க் அதிகமா எடுக்கல என்று திட்டி கட்டணம் செலுத்த போவதில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்தவர்கள் தூக்கில் தேன்மொழி தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார், தேன்மொழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனில் மூழ்கியதால் மதிப்பெண் குறைந்ததாக கூறி பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: ArakandanallurBREAKING NEWSdeathHOTNEWSKALLAKURICHINEWSSNIPER NEWSTAMIL NEWSTamilNadu GovtTHIRUKOVILURvilluppuramVillupuramVILLUPURAM DISTRICT
admin

admin

Recommended

தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசிய கள்ளக்குறிச்சி எம்பி.

தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசிய கள்ளக்குறிச்சி எம்பி.

4 years ago
மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி.

மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி.

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In