• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

யூடியூபர் இர்பான் செயல் மன்னிக்க முடியாதது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டிப்பு!

by admin
October 22, 2024
in செய்திகள்
0
யூடியூபர் இர்பான் செயல் மன்னிக்க முடியாதது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டிப்பு!
0
SHARES
111
VIEWS
Share on FacebookShare on Twitter

அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை பதிவு செய்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்ஃபான் மீதும் சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில்,தனியார் மருத்துவமனை மீதும் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதில்,போலி மருத்துவத்தை ஊக்குவிப்பதாக கூறி மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவர் மீது புகார்.மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.

மேலும்,வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை.

அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றது யார்?, எத்தனை சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களைக் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து,தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,”குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்ஃபானை மன்னிக்க முடியாது”.
மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்க முடியாது இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை.

“மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடர தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது”.தவறு செய்தவர்களுக்கு அரசு நிச்சயம் தண்டனை வழங்கும்.இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்.தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியது மருத்துவ சட்டத்திற்கு எதிரானது.நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என குறியிள்ளார்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSDMKDMK MINISTERdmk mlaDMK MPFakeNewsHOTNEWSNEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILTAMIL CINEMAtamil naduTAMIL NEWSTAMILACHI THANGAPANDIYANTamilNadu Govt
admin

admin

Recommended

தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாயிகளுக்கு நேரடியாக பயிர் கடன் வழங்கிய முதலமைச்சர்

தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாயிகளுக்கு நேரடியாக பயிர் கடன் வழங்கிய முதலமைச்சர்

4 years ago
வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In