• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home மாவட்டம்

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த டிஎஸ்பி

by admin
October 24, 2024
in மாவட்டம்
0
திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த டிஎஸ்பி
0
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில் ரோட்டரி சங்கம் சார்பில், உலக போலியோ தினத்தை ஒட்டி,விழிப்புணர்வு பேரணியானது, ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிழ்வில் ரோட்டரி சங்க செயலாளர் கோத்தம்சந்த் அனைவரையும் வரவேற்றார்.இந்த பேரணியினை திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியானது நகரின் முக்கிய பகுதியான வடக்கு வீதி,பேருந்து நிலையம், மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.இந்த பேரணியில் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி, சாரதா வித்யாஷ்ரம் பள்ளி,லட்சுமி வித்யாலயா பள்ளி விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போலியோ குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியில் ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகி தேவசேனாதிபதி, முன்னாள் ரோட்டரி தலைவர் வாசன்,வித்யா மந்திரி பள்ளியின் தாளாளர் சுனில்குமார்,விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் தாளாளர் முருகன்,லஷ்மி வித்யாலயா பள்ளியின் தாளாளர் ராஜசுப்பிரமணியம்,முன்னாள் ராணுவ வீரர்கள் கல்யாண் குமார்,முஜூர்கான்,திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழக நிர்வாகி அப்பர் சுந்தரம்,தமிழ் சங்கத் தலைவர் உதயன்,நாடொப்பண செய் அறக்கட்டளை நிர்வாகி கதிர்வேல்,ரோட்டரி சங்க உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி,AV.சரவணன்,காமராஜ்,நடராஜன் மகாவீர்சந்த்,ராமலிங்கம்,சந்திரசேகர்,ரவிசந்திரன்,சேகர்,ராஜேந்திரன் வசந்தன்,வழக்கறிஞர் ராஜேஷ்,ரமேஷ், ராஜேஷ்குமார்,கிஷார்,ஆர்சிசி நிர்வாகிகள் சிதம்பரநாதன்,தேவிபாலமுருகன்,ஹரிகிருஷ்ணன்,மனோஜ், ரமேஷ்,முரளி,செந்தில்குமார்,ராதாகிருஷ்ணன் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சி இறுதியில் ரோட்டரி சங்க பொருளாளர் சௌந்தர்ராஜன் நன்றி கூறினார்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSFakeNewsHOTNEWSKALLAKURICHIkallakurichi districKOVAL CITYNEWSNEWS18TAMILPolice newsROTARYROTARYCLUBSNIPER NEWStamil naduTAMIL NEWSTamilNadu GovtTHIRUKOVILURVillupuramVILLUPURAM DISTRICT
admin

admin

Recommended

தூங்கிக் கொண்டிருந்த மகன், மருமகள், பேத்திகளை எரித்துக் கொன்ற கொடூர முதியவர் !

தூங்கிக் கொண்டிருந்த மகன், மருமகள், பேத்திகளை எரித்துக் கொன்ற கொடூர முதியவர் !

3 years ago
அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

மணலூர்பேட்டை அருகே தொடர் ஆடுதிருட்டில் ஈடுபட்ட கைது;முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு.

7 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In