• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home இந்தியா

இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார்.

by admin
August 2, 2021
in இந்தியா, செய்திகள், விளையாட்டு
0
இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார்.
0
SHARES
56
VIEWS
Share on FacebookShare on Twitter

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து இன்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவை சேர்ந்த ஹீ பிங் ஜியாவோவை 21-13 மற்றும் 21-15 என்ற கணக்கில் வென்ற சிந்து, இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக  உருவெடுத்துள்ளார். ரியோ 2016-ல் சிந்து வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் மற்றும் ஒரே மற்றொரு இந்தியர் மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஆவார்.

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், பிரதமர் திரு நரேந்திர மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பி வி சிந்துவின் சாதனைக்காக அவரை பாராட்டி உள்ளனர்.

“இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணியாக பி வி சிந்து உருவெடுத்துள்ளார். தொடர் செயல்திறன், அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பங்களிப்பின் புதிய அளவுகோலை சிந்து நிர்ணயித்துள்ளார்,” என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வாழ்த்தி உள்ளார்.

சிந்து இந்தியாவின் பெருமை என்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனைகளில் அவரும் ஒருவர் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “பி வி சிந்துவின் மிகச்சிறந்த செயல்பாட்டால் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி. டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவர் இந்தியாவின் பெருமை மற்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனைகளில் ஒருவர்,” என்று கூறியுள்ளார்.

சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர், “சிறப்பான வெற்றி பி வி சிந்து!!! டோக்கியோ 2020-ல் கட்டுக்கோப்புடன் விளையாடி வரலாற்றை உருவாக்கி இருக்கிறீர்கள் ! இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளீர்கள் ! உங்களால் இந்தியா பெருமை கொள்கிறது & உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது. நீங்கள் சாதித்து விட்டீர்கள்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSchinaHOTNEWSindiajapannewNEWSpv sindhuSNIPER NEWSsportstamil naduTAMIL NEWS
admin

admin

Recommended

அந்த இடத்தில் டாட்டூ போட்டு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை!

அந்த இடத்தில் டாட்டூ போட்டு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை!

4 years ago
COVID-19 பற்றிய அண்மைத் தகவல்

கோவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In