• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, June 7, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

திருக்கோவிலூரில் இருளர் குடிசைக்கு நேரில் நடந்தே சென்று ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி!!

by admin
November 9, 2021
in செய்திகள், தமிழகம்
0
திருக்கோவிலூரில் இருளர் குடிசைக்கு நேரில் நடந்தே சென்று ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி!!
0
SHARES
542
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 25க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி மக்களும் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்களும் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையில் இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் நேற்று இரவு மூன்று வீடுகள் இடிந்து விழுந்தது இதுபற்றி தகவல் அறிந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் திமுக சார்பாக அவர்களுக்கு அரிசி காய்கறிகள் மற்றும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் தொகைகளை வழங்கினார். பின்னர் இருளர் சமுதாய மக்கள் சார்பாக தாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாமல் வசித்து வருவதாகவும் உடனடியாக தங்களுக்கு வீடு கட்ட பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் உடனடியாக பட்டா வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் பேசிய அமைச்சர் பொன்முடி இந்த பகுதியில் வசிக்கும் பழங்குடி இருளர் மற்றும் நரிக்குறவ சமுதாய மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட துணை பெருந்தலைவர் தங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், புஷ்பராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

Share this:

  • Tweet
  • Telegram
Tags: DMKFakeNewsNEWSNEWS18TAMILPONMUDUISNIPER NEWSTAMILTAMILNADUTamilNadu GovtVillupuram
admin

admin

Recommended

வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

4 years ago
இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார்.

இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார்.

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In