• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, June 7, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30.05.2022 முதல்‌ 14.06.2022 வரை ஜமாபந்தி நடைபெறம் என மாவட்ட ஆட்சியர்‌ அறிவிப்பு.

by admin
May 17, 2022
in செய்திகள், மாவட்டம்
0
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30.05.2022 முதல்‌ 14.06.2022 வரை ஜமாபந்தி நடைபெறம் என மாவட்ட ஆட்சியர்‌ அறிவிப்பு.
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

அனைத்து வட்டங்களிலும்‌ வருவாய்‌ தீர்வாயம்‌ ஜமாபந்தி 30.05.2022 முதல்‌ 14.06.2022 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ .பி.என்‌.ஸ்ரீதர்‌, இஆப, அறிவிப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்‌, அனைத்து வட்டங்களிலும்‌ 1431 ஆம்‌ பசலிக்கான வருவாய்‌ தீர்வாயம்‌ ஜமாபந்தி எதிர்வரும்‌ 30.05.2022 அன்று முதல்‌ 14.06.2022 வரை அரசு விடுமுறை நாட்கள்‌ மற்றும்‌ சனி, ஞாயிறு ஆகிய தினங்களில்‌ தவிர்த்து ஏனைய நாட்களில்‌
வருவாய்‌ தீர்வாய அலுவலர்களால்‌ நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ பி.என்‌.ஸ்ரீதர்‌ தெரிவித்துள்ளார்‌.


மேலும்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ சங்கராபுரம்‌ வட்டத்திற்கு 30.05.2022 முதல்‌ 10.06.2022 வரையிலும்‌, மாவட்ட வருவாய்‌ அவர்கள்‌ தலைமையில்‌ கள்ளக்குறிச்சி வட்டத்திற்கு 30.05.2022 முதல்‌ 06.06.2022 வரையிலும்‌, மாவட்ட வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்பு அலுவலர்‌ தலைமையில்‌ சின்னசேலம்‌ வட்டத்திற்கு 30.05.2022 முதல்‌ 06.06.2022 வரையிலும்‌, மாவட்ட ஆட்சியரின்‌ கூடுதல்‌ நேர்முக உதவியாளர்‌ (நிலம்‌) தலைமையில்‌ திருக்கோவிலூர்‌ வட்டத்திற்கு 30.05.2022 முதல்‌ 03.06.2022 வரையிலும்‌,
கள்ளக்குறிச்சி வருவாய்‌ கோட்டாட்சிய்‌ தலைமையில்‌ கல்வராயன்மலை வட்டத்திற்கு
30.05.2022 முதல்‌ 02.06.2022 வரையிலும்‌

திருக்கோவிலூர்‌ வருவாய்‌ கோட்டாட்சியர்‌ தலைமையில்‌ உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு 30.05.2022 முதல்‌ 13.06.2022 வரையிலும்‌
வருவாய்‌ தீரவாயம்‌ (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.பொதுமக்கள்‌ அனைவரும்‌ அரசின்‌ கொரோனா வழிகாட்டு நெறிமுறைளை
கடைபிடித்து, சமூக இடைவெளியினை பின்பற்றி தங்களது கோரிக்கை மனுக்களை 30.05.2022 நாள்‌ முதல்‌ 14.06.2022 நாள்‌ வரை தொடர்புடைய வட்டாட்சியர்‌ அலுவலகங்களில்‌ சமர்ப்பித்து தீர்வுகண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தெரிவித்துள்ளார்‌.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSFakeNewsHOTNEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu Govt
admin

admin

Recommended

ஆண்டுக்கு 120% வட்டி தரத் தவறியதால் மூதாட்டி அடித்துகொலை:கந்துவட்டிக்கு துணைபோகிறதா அரசு ராமதாஸ் கேள்வி !

ஆண்டுக்கு 120% வட்டி தரத் தவறியதால் மூதாட்டி அடித்துகொலை:கந்துவட்டிக்கு துணைபோகிறதா அரசு ராமதாஸ் கேள்வி !

8 months ago

கள்ளக்குறிச்சியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1920 மது புட்டிகள் பறிமுதல் ஒருவர் கைது !!!

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In