• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான கலால் விலை குறைப்பு மத்திய அரசு-அறிவிப்பு ..

by admin
May 21, 2022
in இந்தியா, செய்திகள்
0
பெட்ரோல், டீசல் மீதான கலால் விலை குறைப்பு மத்திய அரசு-அறிவிப்பு ..
0
SHARES
226
VIEWS
Share on FacebookShare on Twitter

பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 8, டீசல் மீதான கலால் வரி ரூ. 6 குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு 15.08 சதவீதமாக அதிகரித்தது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் ரிசா்வ் வங்கி கேட்டுக் கொண்டது. இதேபோல், மாநில அரசுகளிடமும் வலியுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 8, டீசல் மீதான கலால் வரி ரூ. 6 குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கலால் வரி குறைப்பால் சில்லறை விலையில் பெட்ரோல் மீது ரூ.9.50-ம், டீசல் மீது ரூ.7-ம் விலை குறையும் எனத் தெரிவித்துள்ளார். எனவே, பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார். 

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்குள் வாங்கும் பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் சிமெண்ட் விலையை குறைக்கவும், சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருள்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும்.

பணவீக்கம் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSFakeNewsHOTNEWSNEWSSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu Govt
admin

admin

Recommended

அரகண்டநல்லூர் அருகே சாலை விபத்தில் இறந்தவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியல்!!

4 years ago
தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் 4,923 பேர் கைது.

தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் 4,923 பேர் கைது.

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In