• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, June 7, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

வீரபாண்டி திரௌபதி அம்மன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5.50 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு.

by admin
May 1, 2023
in செய்திகள், மாவட்டம்
0
வீரபாண்டி திரௌபதி அம்மன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5.50 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு.
0
SHARES
800
VIEWS
Share on FacebookShare on Twitter

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் தேர் தூக்கும் திருவிழா புகழ்பெற்ற திருவிழாவாகும். இதனை காண மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 25,000 த்திற்கும் மேற்பட்ட நபர்கள் இங்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், இந்த திரௌபதி அம்மன் கோவிலை புனரமைப்பதற்கு இந்து சமய அறநிலைத்துறை உரிய நிதி வழங்கிட வேண்டுமென தொடர்ந்து கிராம பொதுமக்கள் வைத்த கோரிக்கையினை அடுத்து, இந்தக் கோவில் பிரகாரம், கோபுரம், கோவிலின் குளம் புனரமைப்பு பணிக்காகவும் அதே போன்று புதிதாக கோவில் அருகே திருமண மண்டபம் அமைப்பதற்காகவும் என மொத்தம் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி இந்து சமய அறநிலைத்துறை மூலம் வீரபாண்டி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட உள்ள பணிகள் குறித்து திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSFakeNewsHOTNEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu Govt
admin

admin

Recommended

பகலில் காய்கறி வியாபாரிகள், இரவில் கொள்ளையர்கள்; தட்டி தூக்கிய திருக்கோவிலூர் தனிப்படை போலீசார்

பகலில் காய்கறி வியாபாரிகள், இரவில் கொள்ளையர்கள்; தட்டி தூக்கிய திருக்கோவிலூர் தனிப்படை போலீசார்

1 year ago
தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் 4,923 பேர் கைது.

தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் 4,923 பேர் கைது.

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In