இந்தியா

ஹாஸ்டலுக்கு டிராவல்பேக்கில் காதலியை பார்சல் செய்த மாணவன்.. காவலாளிகளிடம் கையும் களவுமாக சிக்கினான்..!

கிணறு வெட்ட பூதம் கிளம்பியதாக கூறப்படும் பழமொழியை கேள்வி பட்டுள்ளோம், அந்தவகையில் கல்லூரி மாணவர் ஒருவரின் டிராவல் பேக்கிற்குள் இருந்து டிராகுலா போல இளம் பெண் ஒருவர்...

Read more

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழர் நியமனம்..

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக மதுரையை சேர்ந்த அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் மத்திய அரசிற்கு பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை அளித்து வழிநடத்தும் மிக முக்கிய பதவியில்...

Read more

கச்சதீவு அருகே பரபரப்பு – மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல்

மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டது. அப்போது மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் 7 மீனவர்கள் கடலில்...

Read more

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் சொர்க்க வாசல் திறப்பு..

 திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன., 13லிருந்து 22 வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான...

Read more

தன் சம்பளத்தை தானே ‘கட்’ செய்த கலெக்டர் ! யார் இந்த ‘சூப்பர்மேன்!’

மக்கள் அளித்த புகார்கள் தொடர்பாக உரிய நேரத்துக்குள் தீர்வு காணாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததுடன், அதற்கு தார்மீக பொறுப்பேற்று தன் சம்பளத்தை தானே, 'கட்' செய்ய...

Read more

15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு 3ஆம் தேதி முதல் தடுப்பூசி -பிரதமர் மோடி.

தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதிலும், அதனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதிலும் மத்திய அரசு விரைவாக செயல்படுகிறது- பிரதமர் நரேந்திர மோடி. மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.நாட்டில் 61%...

Read more

இந்திய விமானப்படையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன விண்ணப்பிப்பது எப்படி ?

இந்திய விமானப்படையில் குரூப் சி பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.   இந்திய விமானப்படை (IAF) சமீபத்தில் குரூப் சி சிவில் பதவிகளுக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.  அதில் சமையல்...

Read more

புதிய விதிமுறைகள் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு அறிவிப்பு !

இந்திய ரிசர்வ் வங்கி( RBI) ஆன்லைனில் பணம் செலுத்துவதை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் சில புதிய விதிகளை விதித்துள்ளது.  அதன் மூலம் அனைத்து வணிகர்களும், பணம் செலுத்தும்...

Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதிக்கு திருக்கோவிலூர் முன்னாள் இராணுவ வீரர்கள் அஞ்சலி.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ உயர் அதிகாரிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே...

Read more

கள்ளக்குறிச்சி போலீசார் அதிரடி; 270 லிட்டர் கள்ளச்சாராயம், 8900 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு.

தமிழக காவல்றை மதுவிலக்கு அமலாக்க பிரிவு (பொறுப்பு) கூடுதல் இயக்குநர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS, 06.12.2021-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு...

Read more
Page 3 of 8 1 2 3 4 8

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.