செய்திகள்

மகளிர் ஆசிய கோப்பை இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி !

மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற...

Read more

திருக்கோவிலூர் நாடொப் பனசெய் இயக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 5000 பண விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நாடொப் பனசெய் அறக்கட்டளை மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 5000 பண விதைகளை நடும் நிகழ்ச்சியில் இன்று ஈடுபட்டனர். திருக்கோவிலூர் அருகே உள்ள...

Read more

கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது ! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு !

ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளி மாணவி...

Read more

மணலூர்பேட்டை நூலகத்தில் அண்ணா பிறந்தநாள் விழா…

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வர்த்தக சங்க தலைவர் அம்முரவி, வர்த்தகர் சங்க செயலாளர் ச.அன்வர்பாஷா, வர்த்தகர் சங்க சட்ட ஆலோசகர் ம.ஜெய்கணேஷ் ஆகியோர் நல்நூலகர் மு.அன்பழகனிடம் வாசகர்கள் பயன்பாட்டிற்காக...

Read more

நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படும் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுப்பட்டிருந்த...

Read more

இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…

பொங்கல் பண்டிகைக்கான ரயில் சேவை முன்பதிவு இன்று தொடக்கம் ஜனவரி 10ம் தேதிக்கான டிக்கெட்டுகளை. இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் - தெற்கு ரயில்வே நிர்வாகம்...

Read more

வார இறுதி நாளில், தென்பெண்ணை ஆற்றில் குவிந்த மக்கள்; ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி.

திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து சாத்தனூர் அணைக்கு நீர்...

Read more

திருக்கோவிலூர் அருகே நடந்த சுவாரஸ்ய சம்பவம் ! 5 வயதில் நிறைவேறாத ஆசையை 50 வயதில் நிறைவேற்றிய உறவினர்கள்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள மணலூர்பேட்டை அருகே உள்ளது செம்படை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையின் என்பவரது மகன் ஏழுமலை வயது 50. இவரது சிறுவயதில்...

Read more

மாணவி ஸ்ரீமதியின் வழக்கில் திடீர் திருப்பம்-நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு:- மாணவி பலாத்காரமோ அல்லது கொலையோ செய்யப்படவில்லை என உறுதியானது. மாணவியின் தற்கொலை கடிதம்,...

Read more

மாணவி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ஆய்வு; ஜிப்மர் குழு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் !

*கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி 'ஜிப்மர்' மருத்துவக் குழுவினர், தங்கள் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.* *கடலுார்...

Read more
Page 10 of 29 1 9 10 11 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.