செய்திகள்

பாலியல் தொழிலாளிகளை கைது செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு…

கடந்த 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகி எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா...

Read more

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்பு.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...

Read more

மணலூர்பேட்டை அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கற்பழித்து கொலை செய்த நபரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்பவரின் மகன் விஜயராஜ் (31) என்பவர், 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார், பின்பு...

Read more

திருக்கோவிலூர் அருகே கரும்பு தோப்பில் அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது செட்டிதாங்கல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கரும்பு தோப்பு ஒன்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு...

Read more

பெட்ரோல், டீசல் மீதான கலால் விலை குறைப்பு மத்திய அரசு-அறிவிப்பு ..

பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 8, டீசல் மீதான கலால் வரி ரூ. 6 குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மொத்தவிற்பனை...

Read more

சீமான் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தார்? கே.எஸ்.அழகிரி ஆவேசம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், 31 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரது விடுதலையை ஏற்க முடியாது எனக்...

Read more

‛‛ராஜிவ் என்ன பெரிய தியாகியா?” – சீமான்.

''முன்னாள் பிரதமர் ராஜிவ் என்ன பெரிய தியாகியா? ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என பல விஷயத்தை அவர் செய்துள்ளார்'' என நாம் தமிழர் கட்சியின்...

Read more

‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர் !

தினத்தந்தி மே 19, 10:00 am Text Size நகரி, ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று கேட்டு...

Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30.05.2022 முதல்‌ 14.06.2022 வரை ஜமாபந்தி நடைபெறம் என மாவட்ட ஆட்சியர்‌ அறிவிப்பு.

அனைத்து வட்டங்களிலும்‌ வருவாய்‌ தீர்வாயம்‌ ஜமாபந்தி 30.05.2022 முதல்‌ 14.06.2022 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ .பி.என்‌.ஸ்ரீதர்‌, இஆப, அறிவிப்பு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்‌, அனைத்து வட்டங்களிலும்‌...

Read more

பொதுத்தேர்வு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு..

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்  தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத்...

Read more
Page 12 of 29 1 11 12 13 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.