செய்திகள்

நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் அணி மற்றும் லோகோ வெளியீடு !

கார் ரேஸிங்கில் களமிறங்கும் நடிகர் அஜித்தின் அணியின் லோகோ வெளியானது.நடிகர் அஜித் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார் என தகவல்...

Read more

ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள் விற்பனையை அமுதம் அங்காடிகளில் அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் அமுதம் அங்காடிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் வெளிச்சந்தையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு குறைந்த விலையில்...

Read more

ஆண்டுக்கு 120% வட்டி தரத் தவறியதால் மூதாட்டி அடித்துகொலை:கந்துவட்டிக்கு துணைபோகிறதா அரசு ராமதாஸ் கேள்வி !

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையின் உச்சமாக மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதும், அவரது மகன் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும்...

Read more

கத்துக்குட்டி உதயநிதியால் திமுகவில் நிலவரம் கலவரமாக உள்ளது,முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் பேச்சு.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் அக்கட்சியில் செயல் வீரர்கள்,...

Read more

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ! முழு தகவல் இதோ !

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது....

Read more

அதிமுக 53வது ஆண்டுவிழா,ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் EPS மற்றும் OPSக்கு வாழ்த்து.

அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை ஒட்டி ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து ஈ.பி.எஸ்.-ன் ஆற்றல் மிக்க, சிறந்த தலைமையின் கீழ், எம்.ஜி.ஆரின்...

Read more

இன்றைய தலைப்புச் செய்திகள்

சென்னையில் சில மணி நேரங்களிலேயே 5 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டிய மழை. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றம்… சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழைக்கு...

Read more

சிதம்பரம் நடராஜர் கோவில் நிலவிவகாரம் ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...

Read more

உலக நாடுகளுக்கே சவால்விட்ட இந்தியா…மோடி இறக்கிய சூப்பர் பவர் கம்யூட்டர்ஸ்…

இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் இதயமாக விளங்குவது சூப்பர் கணினிகள். இவை மிகப்பெரிய அளவிலான தரவுகளை மிக வேகமாக...

Read more

ஒசூர் அருகே டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த வன்னிபுரம் என்னுமிடத்தில் இயங்கிவரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 4வது அலகில் பயங்கர தீ விபத்து, கெமிக்கல்ஸ் தயாரிக்கப்படும்...

Read more
Page 2 of 29 1 2 3 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.