செய்திகள்

அதிரடி நடவடிக்கை தரமற்ற சாலைகள்‌ அமைத்த நெடுஞ்சாலைத்துறை 3 பொறியாளர்கள்‌ தற்காலிக பணி நீக்கம்‌.

சிவகங்கை மாவட்டம்‌, ஆண்டிச்சியூரணி - ஒட்டாணம்‌ இடையே தரமற்ற சாலைகள்‌ அமைக்கப்படுவதாக பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ புகார்‌ வந்தது.அப்புகாரின்‌ அடிப்படையில்‌ பொதுப்பணித்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ அச்சாலையை ஆய்வு...

Read more

திருவாரூர்‌ மக்களுக்கு பேறுகால அவசர சிகிச்சை மையத்தை அர்ப்பணித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

அரசு திருவாரூர்‌ மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்‌ கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும்‌ சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர்‌.மு.க. ஸ்டாலின்‌...

Read more

மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 1.1/2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு.

தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்றையதினம் திருக்கோவிலூர் பகுதியில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியது.ஞாயிறு மாலை 5 மணியளவில் தொடங்கிய மழை கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக...

Read more

மதுபோதையில் ஆட்டோ ஓட்டி வந்தவர், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் ஆறு நாட்களில் திருமணம் ஆக இருந்த சந்தோஷ் இளைஞர் பலி.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்கா வீரபாண்டி கிராமத்தில் அருகில் ஆதிச்சனூர் செல்லும் சாலையில் தமிழ்நாடு அரசால் டாஸ்மார்க் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு வீரபாண்டி கிராமத்திலிருந்து தொலைவில்...

Read more

ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை முதல்வர் மு.க ஸ்டாலினின் முத்தான அறிவிப்பு.

ஒலிம்பிக் போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இது உலக அளவில் உள்ள சிறந்த வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் தான் ஒலிம்பிக் போட்டி. சென்ற வருடம் நடக்க...

Read more

காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்துங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு!!

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பம்பரமாய் சுற்றி வருகிறார். கொரோனா இரண்டாம் அலையை சமர்த்தியமாக கையாண்டு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார் முதல்வர் அவர்கள். மேலும் மக்களின் வாழ்வாதரம் பாதிக்காத வகையில்...

Read more

மேகதாது அணை பிரச்சனை டெல்லி பறந்த அமைச்சர் துரைமுருகன்! அதிவேகத்தில் இயங்கும் தமிழக அரசு!

பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டிவரும் அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை...

Read more

முன்கள பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் 540 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி முதல் முறையாக நாளிதழ்கள், பருவ இதழ்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் 540 நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று...

Read more
Page 29 of 29 1 28 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.