செய்திகள்

உளுந்தூர்பேட்டை ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கன் (78) இவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது நான்காவது மகள் திரவியம் 35, இவருக்கும்...

Read more

திருக்கோவிலூரில் “ஆடியோ லான்ச் இல்லைன்னா என்ன! ஆட்சிய பிடிச்சிட்டா போச்சு!! என்ன நண்பா” என்ற போஸ்டரால் பரபரப்பு

நடிகர் விஜயின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படம் லியோ னி இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நடக்கும் என எதிர்பார்த்து...

Read more

திருக்கோவிலூரில் மிஸ்டர் ஸ்டாலின், மிஸ்டர் பொன்முடி என நன்றி தெரிவித்த பள்ளி மாணவி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 805 மாணவர்களுக்கு,...

Read more

மூன்று பேரை தட்டி தூக்கிய திருவெண்ணைநல்லூர் போலீஸ் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மனக்குப்பம் பகுதியில் திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்....

Read more

அதிமுக நகரச் செயலாளர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் சுப்பிரமணியன், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர்...

Read more

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சரவணம்பாக்கம் ஊராட்சியில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்களை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் வழங்கினார்....

Read more

பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதை அடுத்து திருக்கோவிலூரில் அ.தி.மு.க தொண்டர்கள் கொண்டாட்டம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று அதிமுக மாவட்ட செயலாளர்...

Read more

TTF வாசனுக்கு டப் கொடுக்கும் திருக்கோவிலூர் டிராக்டர் டிரைவர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள செட்டித்தாங்கள் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த சர்க்கரை ஆலைக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட எல்லையில்...

Read more

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று ஒன்பதாவது பேரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்னன்,...

Read more

திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள பெரியசெவலை பகுதியில் திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை...

Read more
Page 5 of 29 1 4 5 6 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.