செய்திகள்

திருக்கோவிலூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அக்கட்சியின் 19வது ஆண்டு துவக்க விழா, தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள்...

Read more

அரகண்டநல்லூரில் மகளிர் உரிமை திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

அரகண்டநல்லூர் அரசு பள்ளி மைதானத்தில் மகளிர் உரிமை திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி: இன்று தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய்...

Read more

திருவெண்ணெய்நல்லூர் அருகே மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.கொளத்தூர் ஊராட்சி பூசாரிபாளையம் கிராமத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரோஜா குப்புசாமி தலைமை...

Read more

திருவெண்ணெய்நல்லூர் அருகே ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி திறப்பு !

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே இளந்துரை ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் புதிய காலனியில் 280 குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 30...

Read more

திருக்கோவிலூர் அருகே தொடர்கொல்லை சம்பவத்தில் ஈடுபட்ட பகல் கொள்ளையன் கைது: தட்டி தூக்கிய தனிப்படை போலீசார் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கள்ளிப்பாடி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மணிவாசகம்...

Read more

திருக்கோவிலூர் பகுதி மக்களுக்கு இரு நற்செய்தி !

மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவிலூர் அடுத்துள்ள அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள திருக்கோவிலூர் ரயில் நிலையம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் செல்கின்றன. நற்செய்தி...

Read more

திருக்கோவிலூர் பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட குழுவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கே,ராமசாமி தலைமையில் மறியல் போராட்டத்தில்...

Read more

அரகண்டநல்லூரில் ஆய்வு மேற்கொண்ட திமுக மாவட்ட செயலாளர்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள அரசு மைதானத்தில் வருகின்ற 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற...

Read more

கேரளாவில் மீண்டும் பரவும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல்.

கேரள மாநிலத்தில் 'நிபா' வைரஸ் தாக்குதலுக்கு இருவர் பலியான நிலையில், அங்கு மீண்டும் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கேரளாவில் கடந்த 2018ல் 'நிபா' வைரஸ் காய்ச்சல்...

Read more

திருக்கோவிலூர் அருகே 27 சவரன் நகை 4 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது கள்ளிப்பாடி கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மணிவாசகம் என்பவரது...

Read more
Page 6 of 29 1 5 6 7 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.