செய்திகள்

ரயில் வரும் வழியில் சிக்னலில் அதிர்வு ! தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் !

திருப்பத்தூர் சிக்னலில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரான கோகுலை பிடித்து. ரயில்வே போலீசார் விசாரணை மதுபோதையில் ரயில்வே...

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று(ஜூன் 04) கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது....

Read more

அரகண்டநல்லூர் அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பொன்முடி.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயனூர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மி(35) மற்றும் சுமதி(40) ஆகிய...

Read more

வீரபாண்டி திரௌபதி அம்மன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5.50 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு...

Read more

அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது…

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் தொடர்ச்சியாக சாராயம் விற்பனை நடைபெறுவதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சென்ற...

Read more

திருக்கோவிலூரில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் இன்று குடும்ப அட்டை சிறப்பு குறைதீர் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாலுகா...

Read more

திருக்கோவிலூரில் இரவில் திருடப்பட்ட லாரி: காலையில் விபத்து, வாகனத்தை திருடிய இருவர் கைது..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகர் பகுதியில் வசிப்பவர் வெள்ளையன் என்பவரது மகன் குணசேகர். இவர் தனக்கு சொந்தமான லாரியை நேற்று இரவு வழக்கம்போல் திருக்கோவிலூர் நகராட்சி...

Read more

திருக்கோவிலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 2கோடியே 68 லட்சத்திற்கு விளை பொருட்கள் விற்பனை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பருவமழையின் காரணமாக இந்த ஆண்டு விவசாய நிலங்களில் அமோக விளைச்சல் இருந்து வருகிறது. இந்த நிலையில்,...

Read more

திருக்கோவிலூர் அருகே சாலை விரிவக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழப்பு.

மணலூர்ப்பேட்டை அருகே சாலை விரிவக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழப்பு. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது குச்சிப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்தது...

Read more

திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் திடீர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர பகுதியில் உள்ள திருக்கோவிலூர் சட்டமன்ற காவல் நிலையத்தில் இன்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த...

Read more
Page 8 of 29 1 7 8 9 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.