செய்திகள்

திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார் என திருக்கோவிலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களது 106வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது....

Read more

திருவண்ணாமலை பாலசுப்ரமணியன் திரையரங்கில் அஜித் ரசிகர்கள் உற்சாகம்..

தமிழகம் முழுவதும் ஜனவரி 11ம் தேதி ஆன இன்று அதிகாலை ஒரு மணி அளவில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருக்கோவிலூர் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் சபரிமலையில் சிறப்பு வழிபாடு.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருக்கோவிலூர் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் சபரிமலையில் சிறப்பு வழிபாடு. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர்,...

Read more

ஹெல்மெட் அணியாவிட்டால்..! போலீசாருக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை

'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்...

Read more

ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு – முதல்-அமைச்சர் உத்தரவு.

தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் 'அரசு தேயிலைத் தோட்டம்...

Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி..

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை...

Read more

விவசாயிகளின் முதுகெலும்பையும் மத்திய அரசு உடைத்து விட்டது; ராகுல்காந்தி எம்பி குற்றச்சாட்டு.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை (பாரத் ஜடோ) நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா,...

Read more

பொன்னியின் செல்வன் படம் வெளியிட்ட பிறகு இந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்…

தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் மிகவும் சக்தி வாய்ந்த திறமை வாய்ந்த அரசர் குடும்பமாக காணப்படுவது சோழ வம்சம் ஆகும். இந்த சோழர் காலத்தில் கட்டப்பட்டது தஞ்சை பெரிய...

Read more

இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.

தினத்தந்தி அக்டோபர் 4, 6:15 pm Text Size இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை, சென்னை...

Read more

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30),...

Read more
Page 9 of 29 1 8 9 10 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.