தமிழகம்

வார இறுதி நாளில், தென்பெண்ணை ஆற்றில் குவிந்த மக்கள்; ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி.

திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து சாத்தனூர் அணைக்கு நீர்...

Read more

திருக்கோவிலூர் அருகே நடந்த சுவாரஸ்ய சம்பவம் ! 5 வயதில் நிறைவேறாத ஆசையை 50 வயதில் நிறைவேற்றிய உறவினர்கள்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள மணலூர்பேட்டை அருகே உள்ளது செம்படை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையின் என்பவரது மகன் ஏழுமலை வயது 50. இவரது சிறுவயதில்...

Read more

மாணவி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ஆய்வு; ஜிப்மர் குழு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் !

*கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி 'ஜிப்மர்' மருத்துவக் குழுவினர், தங்கள் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.* *கடலுார்...

Read more

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் பங்கேற்க செல்ல வேண்டாம் ADSP என கருத்து.

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்கள் செல்ல வேண்டாம் என்று ராணுவம் மற்றும் போலீஸ் பயிற்சி மைய உரிமையாளர்கள், நிர்வாகிகள் அறிவுறுத்த வேண்டும் என்று வேலூர்...

Read more

நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு – திருச்சியில் பரபரப்பு.`

திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாய்தருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில...

Read more

திருக்கோவிலூர் அருகே இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்; உறவினர்கள் நெகிழ்ச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி இவருடைய கணவர் செல்வராஜ் (56). கடந்தாண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக...

Read more

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து கோவை மாணவி சாதனை !

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து கோவை மாணவி சாதனை ! ''விவசாய துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே குறிக்கோள்,'' என, குடிமைப்பணித்...

Read more

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது !!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட...

Read more

கருணாநிதி தமிழகத்தில் நிலையான ஆட்சி வழங்கினார். சிறந்த பேச்சாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கினார்- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று (மே 28) மாலை 5 30 மணியளவில்...

Read more

முன்னாள் முதல்வர் கருணாநிதி வெண்கல உருவசிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து வைத்தார் !

சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ வெண்கல சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து...

Read more
Page 3 of 11 1 2 3 4 11

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.