தமிழகம்

போலீஸ் குடும்பத்தை சேர்ந்த 1,046 பேருக்கு வேலை வாய்ப்பு டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஏற்பாடு!

போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க, டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தமிழகம்...

Read more

பொங்கல் சிறப்பு பேருந்துகள் ஜனவரி 11-ம் தேதி முதல் முன்பதிவு துவக்கம்…

பொங்கல் சிறப்பு பேருந்துகள் ஜனவரி 11-ம் தேதி முதல் துவக்கம். அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு.சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என...

Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதிக்கு திருக்கோவிலூர் முன்னாள் இராணுவ வீரர்கள் அஞ்சலி.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ உயர் அதிகாரிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே...

Read more

கள்ளக்குறிச்சி போலீசார் அதிரடி; 270 லிட்டர் கள்ளச்சாராயம், 8900 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு.

தமிழக காவல்றை மதுவிலக்கு அமலாக்க பிரிவு (பொறுப்பு) கூடுதல் இயக்குநர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS, 06.12.2021-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு...

Read more

ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம், ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து உயர்கிறது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி, பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில்...

Read more

திருக்கோவிலூரில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த உயர்கல்வித்துறை அமைச்சர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 10 இடங்களில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என தமிழக அரசால் கடந்த சில மாதக்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது....

Read more

முகையூர் அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து, 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயம்.

விழுப்புரம் மாவட்டம் சித்தாத்தூர் பகுதியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு நகர்புற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர். சித்தாத்தூர்...

Read more

தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசிய கள்ளக்குறிச்சி எம்பி.

தமிழக முதல்வர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றியுள்ளார். அதனடிப்படையில் தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசிய...

Read more

வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நோரா வைரஸ் கேரளாவில் பரவலையடுத்து தமிழக கேரள எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது என அமைச்சர்...

Read more

மழைக்காலத்தில் உடல் நலனை காக்க அரசு அறிவுரை!!

"பொதுமக்கள் பாதுகாக் கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள்...

Read more
Page 6 of 11 1 5 6 7 11

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.