தமிழ்நாடு

திருக்கோவிலூர் அருகே பென்சில் அழிக்கும் ரப்பரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிற்பம் வரைந்த ஓவிய ஆசிரியர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே உள்ள சிவனார்தாங்கள் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் மணலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வம்....

Read more

பேரறிவளனுக்கு பரோல் நீட்டிப்பு வேண்டும் முதல்வருக்கு விழுப்புரம் எம்.பி வேண்டுகோள்.

16.07.2021 தேதியிட்ட உச்சநீதிமன்ற ஆணையின்படி பேரறிவாளனுக்குப் ‘பரோல்’ நீட்டிப்பு வழங்க வேண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “ கொரோனா...

Read more

அரசு பள்ளி,மருத்துவமனை கட்டடங்கள் விரைவாகவும்‌, தரமாகவும்‌ அமைத்திட வேண்டும்‌! முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

அரசுப்‌ பள்ளி மற்றும்‌ கல்லூரிக்‌ கட்டடங்கள்‌, மருத்துவமனைக்‌ கட்டடங்கள்‌ மற்றும்‌ அரசு துறைக்‌ கட்டடங்களை விரைவாகவும்‌, தரமாகவும்‌ அமைத்திட வேண்டும்‌” பொதுப்பணித்‌ துறை ஆய்வுக்‌ கூட்டத்தில்‌மாண்புமிகு முதலமைச்சர்‌...

Read more

முன்கள பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் 540 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி முதல் முறையாக நாளிதழ்கள், பருவ இதழ்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் 540 நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று...

Read more
Page 3 of 3 1 2 3

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.