மாவட்டம்

திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு.

திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சா்க்கரை...

Read more

விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (செப்.26) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில்...

Read more

அரகண்டநல்லூர் அருகே வெட்டப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலை சாலை விரிவாக்க பணிக்காக 200 ஆண்டுகள் பழமையான பல மரங்கள்...

Read more

அரகண்டநல்லுார் அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம் , அரகண்டநல்லுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று தணிக்கலாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அய்யனார் கோவில்...

Read more

திருக்கோவிலூர் காவல் நிலையங்களில் விழுப்புரம் சரக டிஐஜி திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இயங்கி வரும் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் திருக்கோவிலூர் போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய இரண்டு பகுதிகளில் இன்று விழுப்புரம் சரக...

Read more

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று மாலையில் திருக்கோவிலூர் அதன் சுற்றுவட்டார பகுதியான, அரும்பாக்கம்,...

Read more

தொடர்ந்து பல்வேறு சேவைகள் செய்த திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் செயல்பட்டு வரும், ரோட்டரி கிளப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி கடந்த 2023-24ம் ஆண்டில் தொடர்ந்து கண் பரிசோதனை முகாம் போக்குவரத்து குறித்து...

Read more

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி அதிமுகவினர் வெளிநடப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று 19ஆவது ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. போதிய கவுன்சிலர்கள் வராததால் 11 மணிக்கு நடக்க வேண்டிய கூட்டம்...

Read more

திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சிறப்பு...

Read more

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

விழுப்புரம் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், வரும் 14ம் தேதி சனிக்கிழமையன்று, அனைத்து தாலுகா அலுவலகத்திலும், தனி தாசில்தார்,...

Read more
Page 3 of 12 1 2 3 4 12

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.