மாவட்டம்

திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர பகுதியில் ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில், ரோட்டரி சங்க தலைவர் முனைவர்.M.செந்தில்குமார் தலைமையில் மாதாந்திர இரண்டாவது ஆய்வுக்...

Read more

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு மற்றும் 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்,...

Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் கையில் பதாகையுடன் வீரபாண்டியில் களமிறங்கிய மாணவர்கள்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷசாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில்...

Read more

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

பெரியசெவலையில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள். விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24-ம் அர வைப்...

Read more

திருக்கோவிலூா்,தபோவனத்தில் உள்ள ஞானானந்தகிரி சுவாமிகள் கோவிலில் 16-ம் தேதி கும்பாபிஷேகம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள சத்குருஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் உள்ள சந்நிதிகள், சுவாமிகளின் ஆலயம், மணி மண்டபம், ராஜகோபுரம் ஆகியவற்றின் மஹா கும்பாபிஷேகம் ஜூன் 16-ஆம்...

Read more

ஜூன் 10ம் தேதி கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு.

விழுப்புரம் மாவட்டத்தில் ஜூன் 10-ஆம் தேதி கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய விலங்கின...

Read more

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி காப்புக் கட்டுதல்...

Read more

தல அஜித் படத்தை வைத்து தளபதி LEO விஜய் படத்தை வரைந்த ஓவியர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் அவர்கள் விஜயின் 'லியோ' திரைப்படம் வெற்றியடைய வேண்டியும், சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பதிலாக "விஜய் மற்றும்...

Read more

“மத அடையாளக் குறியீடுகள்” பயன்படுத்தி அண்ணல் காந்தி படத்தை ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி வரைந்த ஓவிய ஆசிரியர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம், காந்தி ஜெயந்தி...

Read more

உளுந்தூர்பேட்டை ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கன் (78) இவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது நான்காவது மகள் திரவியம் 35, இவருக்கும்...

Read more
Page 5 of 12 1 4 5 6 12

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.