மாவட்டம்

விழுப்புரத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் தங்கச் செயின் பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது.

திருவாமத்தூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்த எஸ் பி ஸ்ரீநாதா உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன்...

Read more

திருக்கோவிலூர் அருகே சாலை விரிவக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழப்பு.

மணலூர்ப்பேட்டை அருகே சாலை விரிவக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழப்பு. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது குச்சிப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்தது...

Read more

திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் திடீர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர பகுதியில் உள்ள திருக்கோவிலூர் சட்டமன்ற காவல் நிலையத்தில் இன்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த...

Read more

திருக்கோவிலூர் நாடொப் பனசெய் இயக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 5000 பண விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நாடொப் பனசெய் அறக்கட்டளை மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 5000 பண விதைகளை நடும் நிகழ்ச்சியில் இன்று ஈடுபட்டனர். திருக்கோவிலூர் அருகே உள்ள...

Read more

மணலூர்பேட்டை நூலகத்தில் அண்ணா பிறந்தநாள் விழா…

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வர்த்தக சங்க தலைவர் அம்முரவி, வர்த்தகர் சங்க செயலாளர் ச.அன்வர்பாஷா, வர்த்தகர் சங்க சட்ட ஆலோசகர் ம.ஜெய்கணேஷ் ஆகியோர் நல்நூலகர் மு.அன்பழகனிடம் வாசகர்கள் பயன்பாட்டிற்காக...

Read more

திருக்கோவிலூர் அருகே இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்; உறவினர்கள் நெகிழ்ச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி இவருடைய கணவர் செல்வராஜ் (56). கடந்தாண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக...

Read more

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது !!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட...

Read more

மணலூர்பேட்டை அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கற்பழித்து கொலை செய்த நபரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்பவரின் மகன் விஜயராஜ் (31) என்பவர், 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார், பின்பு...

Read more

திருக்கோவிலூர் அருகே கரும்பு தோப்பில் அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது செட்டிதாங்கல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கரும்பு தோப்பு ஒன்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு...

Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30.05.2022 முதல்‌ 14.06.2022 வரை ஜமாபந்தி நடைபெறம் என மாவட்ட ஆட்சியர்‌ அறிவிப்பு.

அனைத்து வட்டங்களிலும்‌ வருவாய்‌ தீர்வாயம்‌ ஜமாபந்தி 30.05.2022 முதல்‌ 14.06.2022 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ .பி.என்‌.ஸ்ரீதர்‌, இஆப, அறிவிப்பு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்‌, அனைத்து வட்டங்களிலும்‌...

Read more
Page 9 of 12 1 8 9 10 12

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.