Uncategorized

செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கரும்பில் அதிக லாபம் பெற நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செய்வீர் வேளாண்மை இணை இயக்குனர் மற்றும் கரும்பு பெருக்கு அலுவலர் தகவல் அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணைநல்லூரை...

Read more

திருவெண்ணைநல்லூர் அருகே கிணறு வெட்டும் பணியின் போது ரோப் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம்; 2 பேர் கைது.

திருவெண்ணைநல்லூர் அருகே கிணறு வெட்டும் பணியின் போது ரோப் அறுந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம்; 2 பேர் கைது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல்...

Read more

திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் படிப்பகத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு, வேளாண் துறையின் விதைப்பண்ணை கட்டிடம், மழையம்ப்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகிய...

Read more

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட கீழையூர் பகுதியில் அமைந்துள்ள விரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு பஞ்சமூர்த்தி களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாலை...

Read more

அனல் பறக்கும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்…

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது. இந்த வழக்கறிஞர் சங்க தேர்தலில் இரு அணிகள் போட்டியிடுகின்றன அதில் ஒரு தரப்பு மோகன கிருஷ்ணன் மற்றொரு...

Read more

திருவெண்ணைநல்லூர் பகுதியில் 5 கோடிக்கும் அதிகமான நலத்திட்டங்களை வழங்கிய அமைச்சர் பொன்முடி!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான நலத்திட்டங்களை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி அவர்கள்...

Read more

ஜூன் முதல் வாரம் பதவியேற்பு அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின் !

திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வரும்  ஜூன் மாதம் முதல் வாரத்தில் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளதாக...

Read more

தமிழக அலங்கார ஊர்தி : குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பு

தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள்...

Read more

மினி விளையாட்டு அரங்கம் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு.

''மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டு உள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை...

Read more

அரகண்டநல்லூர் அருகே நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 4 சவரன் நகை, பத்தாயிரம் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் உட்பட்ட விழுப்புரம் - திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம் சித்தாமூர். இந்த கிராமத்தை சேர்ந்த உத்திரகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நள்ளிரவில் புகுந்த...

Read more
Page 1 of 2 1 2

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.