Latest Post

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

திருவெண்ணைநல்லூர் அருகே கிணறு வெட்டும் பணியின் போது ரோப் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம்; 2 பேர் கைது.

திருவெண்ணைநல்லூர் அருகே கிணறு வெட்டும் பணியின் போது ரோப் அறுந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம்; 2 பேர் கைது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல்...

மினிமம் பேலன்ஸ் இல்லை என 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல் ராகுல் காந்தி கண்டனம் !

மினிமம் பேலன்ஸ் இல்லை என 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல் ராகுல் காந்தி கண்டனம் !

பொதுத்துறை வங்கிகள், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து, அபராதமாக கடந்த ஐந்து நிதியாண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 8,500 கோடி ரூபாய் வசூலித்துள்ளன. நேற்று பார்லியில் இதுதொடர்பான கேள்வி...

கேரளாவில் சரியும் நிலத்திற்குள் புதையும் உயிர்கள் ! வயநாடா? பயநாடா?

கேரளாவில் சரியும் நிலத்திற்குள் புதையும் உயிர்கள் ! வயநாடா? பயநாடா?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலமான இந்த மாதங்களில் அடிக்கடி நிலச்சரிவு சம்பவங்களும் நடப்பது தொடர்ந்து...

திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர பகுதியில் ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில், ரோட்டரி சங்க தலைவர் முனைவர்.M.செந்தில்குமார் தலைமையில் மாதாந்திர இரண்டாவது ஆய்வுக்...

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு மற்றும் 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு மற்றும் 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்,...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் கையில் பதாகையுடன் வீரபாண்டியில் களமிறங்கிய மாணவர்கள்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் கையில் பதாகையுடன் வீரபாண்டியில் களமிறங்கிய மாணவர்கள்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷசாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில்...

திருக்கோவிலூர் பகுதி மக்களுக்கு இரு நற்செய்தி !

விழுப்புரம்-திருப்பதி இடையேயான விரைவுரயில் வரும் ஜூலை 31 வரை பகுதியளவில் ரத்து.

தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்...

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் இதுதான்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் இதுதான்.

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் மணிமங்கலம் காவல் நிலையத்தை பிரித்து படப்பை காவல் நிலையம் புதிதாக அமைக்கப்படும் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு என காவல் நிலையம் உருவாக்கப்படும். திருவண்ணாமலை...

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

பெரியசெவலையில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள். விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24-ம் அர வைப்...

யார் இந்த பொன்.கெளதமசிகாமணி !

யார் இந்த பொன்.கெளதமசிகாமணி !

விழுப்புரம் ( தெற்கு ) மாவட்ட தி.மு.கழக பொறுப்பாளர் டாக்டர்.பொன்.கெளதமசிகாமணி பற்றிய ஒரு பார்வை. விழுப்புரம் ( தெற்கு ) மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்...

Page 9 of 38 1 8 9 10 38

Follow Us

Business

No Content Available

Entertainment

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.