Latest Post

விஜய் லியோ படம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்: ரஜினிகாந்த்

விஜய் லியோ படம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்: ரஜினிகாந்த்

ஜெயிலா் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னா் நடிகா் ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறாா். இத்திரைப்படத்தின் காட்சிகள்...

திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் படிப்பகத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் படிப்பகத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு, வேளாண் துறையின் விதைப்பண்ணை கட்டிடம், மழையம்ப்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகிய...

ஆண்களுக்கு நிகராக பெண்கள் படிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் அமைச்சர் பொன்முடி பேச்சு.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் படிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் அமைச்சர் பொன்முடி பேச்சு.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்ற...

தல அஜித் படத்தை வைத்து தளபதி LEO விஜய் படத்தை வரைந்த ஓவியர்.

தல அஜித் படத்தை வைத்து தளபதி LEO விஜய் படத்தை வரைந்த ஓவியர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் அவர்கள் விஜயின் 'லியோ' திரைப்படம் வெற்றியடைய வேண்டியும், சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பதிலாக "விஜய் மற்றும்...

ரிஷிவந்தியம் அருகே மதுபோதையில் மூதாட்டியை கொலை செய்த வாலிபர். 24 மணிநேரத்தில் தட்டி தூக்கிய தனிப்படை .

ரிஷிவந்தியம் அருகே மதுபோதையில் மூதாட்டியை கொலை செய்த வாலிபர். 24 மணிநேரத்தில் தட்டி தூக்கிய தனிப்படை .

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்துள்ள அலியாபாத் பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று அதிகாலை சிலர் ஏரிக்கரை ஓரமாக அமைந்துள்ள அம்மன் கோவிலின் உள் பகுதியில் பின்புறத்தில்...

“மத அடையாளக் குறியீடுகள்” பயன்படுத்தி அண்ணல் காந்தி படத்தை ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி வரைந்த ஓவிய ஆசிரியர்!

“மத அடையாளக் குறியீடுகள்” பயன்படுத்தி அண்ணல் காந்தி படத்தை ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி வரைந்த ஓவிய ஆசிரியர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம், காந்தி ஜெயந்தி...

உளுந்தூர்பேட்டை ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு.

உளுந்தூர்பேட்டை ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கன் (78) இவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது நான்காவது மகள் திரவியம் 35, இவருக்கும்...

திருக்கோவிலூரில் “ஆடியோ லான்ச் இல்லைன்னா என்ன! ஆட்சிய பிடிச்சிட்டா போச்சு!! என்ன நண்பா” என்ற போஸ்டரால் பரபரப்பு

திருக்கோவிலூரில் “ஆடியோ லான்ச் இல்லைன்னா என்ன! ஆட்சிய பிடிச்சிட்டா போச்சு!! என்ன நண்பா” என்ற போஸ்டரால் பரபரப்பு

நடிகர் விஜயின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படம் லியோ னி இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நடக்கும் என எதிர்பார்த்து...

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட கீழையூர் பகுதியில் அமைந்துள்ள விரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு பஞ்சமூர்த்தி களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாலை...

திருக்கோவிலூரில் மிஸ்டர் ஸ்டாலின், மிஸ்டர் பொன்முடி என நன்றி தெரிவித்த பள்ளி மாணவி.

திருக்கோவிலூரில் மிஸ்டர் ஸ்டாலின், மிஸ்டர் பொன்முடி என நன்றி தெரிவித்த பள்ளி மாணவி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 805 மாணவர்களுக்கு,...

Page 11 of 38 1 10 11 12 38

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.