Latest Post

மூன்று பேரை தட்டி தூக்கிய திருவெண்ணைநல்லூர் போலீஸ் !

மூன்று பேரை தட்டி தூக்கிய திருவெண்ணைநல்லூர் போலீஸ் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மனக்குப்பம் பகுதியில் திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்....

அதிமுக நகரச் செயலாளர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்.

அதிமுக நகரச் செயலாளர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் சுப்பிரமணியன், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர்...

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ.

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சரவணம்பாக்கம் ஊராட்சியில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்களை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் வழங்கினார்....

பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதை அடுத்து திருக்கோவிலூரில் அ.தி.மு.க தொண்டர்கள் கொண்டாட்டம்.

பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதை அடுத்து திருக்கோவிலூரில் அ.தி.மு.க தொண்டர்கள் கொண்டாட்டம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று அதிமுக மாவட்ட செயலாளர்...

TTF வாசனுக்கு டப் கொடுக்கும் திருக்கோவிலூர் டிராக்டர் டிரைவர்கள்.

TTF வாசனுக்கு டப் கொடுக்கும் திருக்கோவிலூர் டிராக்டர் டிரைவர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள செட்டித்தாங்கள் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த சர்க்கரை ஆலைக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட எல்லையில்...

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு.

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று ஒன்பதாவது பேரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்னன்,...

திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள பெரியசெவலை பகுதியில் திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை...

திருக்கோவிலூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா.

திருக்கோவிலூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அக்கட்சியின் 19வது ஆண்டு துவக்க விழா, தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள்...

அரகண்டநல்லூரில் மகளிர் உரிமை திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

அரகண்டநல்லூரில் மகளிர் உரிமை திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

அரகண்டநல்லூர் அரசு பள்ளி மைதானத்தில் மகளிர் உரிமை திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி: இன்று தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய்...

திருவெண்ணெய்நல்லூர் அருகே மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

திருவெண்ணெய்நல்லூர் அருகே மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.கொளத்தூர் ஊராட்சி பூசாரிபாளையம் கிராமத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரோஜா குப்புசாமி தலைமை...

Page 12 of 38 1 11 12 13 38

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.