Latest Post

கனரா வங்கியில் 3,000 அப்ரென்டிஸ் காலி பணியிடங்கள் அறிவிப்பு.

கனரா வங்கியில் 3,000 அப்ரென்டிஸ் காலி பணியிடங்கள் அறிவிப்பு.

கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்தம் 3 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இதில், டில்லியில் 100 காலியிடங்களும், கர்நாடகாவில் 600 காலியிடங்களும், கேரளாவில் 200 காலியிடங்களும்,...

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி அதிமுகவினர் வெளிநடப்பு

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி அதிமுகவினர் வெளிநடப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று 19ஆவது ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. போதிய கவுன்சிலர்கள் வராததால் 11 மணிக்கு நடக்க வேண்டிய கூட்டம்...

திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சிறப்பு...

அருள்மிகு ஸ்ரீ சிவானந்தவள்ளி சமேத ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ சிவானந்தவள்ளி சமேத ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட கீழையூர் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான அட்டவீரட்டானங்களில் இரண்டாவது தலமாக உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் காலை 6:00 மணி...

திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை ₹.2,64,000 பணம் பறிமுதல்.

திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை ₹.2,64,000 பணம் பறிமுதல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கள்ளக்குறிச்சி விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புதுறை போலிசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்....

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

விழுப்புரம் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், வரும் 14ம் தேதி சனிக்கிழமையன்று, அனைத்து தாலுகா அலுவலகத்திலும், தனி தாசில்தார்,...

தற்போதைய நேரத்திற்கான தலைப்புச் செய்திகள்.

தற்போதைய நேரத்திற்கான தலைப்புச் செய்திகள்.

வடசென்னையில் உள்ள மணலி உயர் அழுத்த மின் கோபுரத்தில் பயங்கர தீ விபத்து; சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இரவில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் கடும் அவதி! மறைந்த...

உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல் !

உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல் !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதாகவும் அதனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவியது அதனையடுத்து 33 ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்நாடு...

ரஜினியை தூக்கி சாப்பிட்ட மஞ்சு வாரியார்…மனசிலாயோ பாடல் இந்த இரண்டு பாட்டின் காப்பியா..

ரஜினியை தூக்கி சாப்பிட்ட மஞ்சு வாரியார்…மனசிலாயோ பாடல் இந்த இரண்டு பாட்டின் காப்பியா..

அனிருத் இசையில் வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் தேவாரா படத்தில் இடம்பெற்ற தாவுடி பாடலுடைய காப்பி நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். பொதுவாகவே, இசையமைப்பாளர் அனிருத் இசையில்...

திருக்கோவிலூரில் விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு;போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

திருக்கோவிலூரில் விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு;போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா நிறைவடைந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று நகராட்சியில் வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் நடைபெற்றுக்...

Page 7 of 38 1 6 7 8 38

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.