ஒரு செங்கலை வைத்து பிரதமரை ஓட ஓட விரட்டியவர் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்:- பொன்.கௌதமசிகாமணி.

ஒரு செங்கலை வைத்து பிரதமரை ஓட ஓட விரட்டியவர் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்:- பொன்.கௌதமசிகாமணி.

விழுப்புரம் மாவட்டம் முகையூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் ஒதியத்தூர், மேல்வாலை, ஒடுவன்குப்பம், இருதயபுரம், ஆலம்பாடி கூட்ரோடு உள்ளிட்ட பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு மற்றும் ...

திருக்கோவிலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.

திருக்கோவிலூர் அருகே 6 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு: 5 மணி நேரம் போராடி உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது கோமாலூர் கிராமம். இந்த கிராமத்தில் ஈயம் பூசும் தொழில் செய்யும் மூர்த்தி என்பவர் அவரது குழந்தைகளுடன் தனது அண்ணன் ஊரான ...

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சித் தலைவரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சித் தலைவரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த அஞ்சுகம் கணேசன் என்பவர் இருந்து வருகிறார், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி புதுநகர் உள்ளிட்ட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சாலை ...

உலக நாடுகளுக்கே சவால்விட்ட இந்தியா…மோடி இறக்கிய சூப்பர் பவர் கம்யூட்டர்ஸ்…

உலக நாடுகளுக்கே சவால்விட்ட இந்தியா…மோடி இறக்கிய சூப்பர் பவர் கம்யூட்டர்ஸ்…

இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் இதயமாக விளங்குவது சூப்பர் கணினிகள். இவை மிகப்பெரிய அளவிலான தரவுகளை மிக வேகமாக ...

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

அமைச்சரவை மாற்றம் அதிருப்தியில் அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்கள்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் மூத்த அரசியல்வாதியாகவும் திகழும் மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் உயர்கல்வித்துறையை நீக்கி வனத்துறை அமைச்சராக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ...

அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்று இரவு மது போதையில் இருந்த மாற்றுத்திறனாளி அவ்வழியாக மளிகை கடை ஒன்றிற்கு சென்ற 14 வயது ...

ஒசூர் அருகே டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

ஒசூர் அருகே டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த வன்னிபுரம் என்னுமிடத்தில் இயங்கிவரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 4வது அலகில் பயங்கர தீ விபத்து, கெமிக்கல்ஸ் தயாரிக்கப்படும் ...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனைகள்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனைகள்…

மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2023, ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். முன்னதாக, ...

திருக்கோவிலூரில் காரில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; அதிரடி காட்டிய டி.எஸ்.பி!!

திருக்கோவிலூரில் காரில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; அதிரடி காட்டிய டி.எஸ்.பி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பியாக பார்த்திபன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், ...

பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது.

பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது.

சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது- சென்னை சிபிசிஐடி போலீசார் அதிரடி. சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் பல ...

Page 5 of 38 1 4 5 6 38

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.