Tag: BREAKING NEWS

திருவெண்ணெய்நல்லூர் அருகே மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

திருவெண்ணெய்நல்லூர் அருகே மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.கொளத்தூர் ஊராட்சி பூசாரிபாளையம் கிராமத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரோஜா குப்புசாமி தலைமை ...

திருவெண்ணெய்நல்லூர் அருகே ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி திறப்பு !

திருவெண்ணெய்நல்லூர் அருகே ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி திறப்பு !

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே இளந்துரை ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் புதிய காலனியில் 280 குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 30 ...

திருக்கோவிலூர் அருகே தொடர்கொல்லை சம்பவத்தில் ஈடுபட்ட பகல் கொள்ளையன் கைது: தட்டி தூக்கிய தனிப்படை போலீசார் !

திருக்கோவிலூர் அருகே தொடர்கொல்லை சம்பவத்தில் ஈடுபட்ட பகல் கொள்ளையன் கைது: தட்டி தூக்கிய தனிப்படை போலீசார் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கள்ளிப்பாடி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மணிவாசகம் ...

திருக்கோவிலூர் பகுதி மக்களுக்கு இரு நற்செய்தி !

திருக்கோவிலூர் பகுதி மக்களுக்கு இரு நற்செய்தி !

மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவிலூர் அடுத்துள்ள அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள திருக்கோவிலூர் ரயில் நிலையம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் செல்கின்றன. நற்செய்தி ...

திருக்கோவிலூர் பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்.

திருக்கோவிலூர் பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட குழுவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கே,ராமசாமி தலைமையில் மறியல் போராட்டத்தில் ...

அரகண்டநல்லூரில் ஆய்வு மேற்கொண்ட திமுக மாவட்ட செயலாளர்

அரகண்டநல்லூரில் ஆய்வு மேற்கொண்ட திமுக மாவட்ட செயலாளர்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள அரசு மைதானத்தில் வருகின்ற 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற ...

கேரளாவில் மீண்டும் பரவும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல்.

கேரளாவில் மீண்டும் பரவும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல்.

கேரள மாநிலத்தில் 'நிபா' வைரஸ் தாக்குதலுக்கு இருவர் பலியான நிலையில், அங்கு மீண்டும் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கேரளாவில் கடந்த 2018ல் 'நிபா' வைரஸ் காய்ச்சல் ...

திருக்கோவிலூர் அருகே 27 சவரன் நகை 4 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

திருக்கோவிலூர் அருகே 27 சவரன் நகை 4 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது கள்ளிப்பாடி கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மணிவாசகம் என்பவரது ...

திருக்கோவிலூரில் ஆபத்தை உணராமல் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்!

திருக்கோவிலூரில் ஆபத்தை உணராமல் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கபிலர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் அப்பள்ளியில் பயின்று ...

உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை அடித்த நபரை போலீசார் கைது செய்தனர் !

உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை அடித்த நபரை போலீசார் கைது செய்தனர் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமர் என்பவர் உளுந்தூர்பேட்டை காவல்நிலையம் வந்து தான் உளுந்தூர்பேட்டை சென்னை மெயின் ரோட்டில் அன்பு திருமண மண்டபத்தின் ...

Page 10 of 29 1 9 10 11 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.