Tag: BREAKING NEWS

அண்ணாமலை என்ன கடவுளா? பாஜகவில் மீண்டும் தலைதூக்குகிறதா உட்கட்சி பூசல்!

தமிழக மக்கள் அண்ணாமலையின் பக்கம் இருக்கின்றனா்- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.

தமிழக மக்கள் அண்ணாமலையின் பக்கம் இருக்கின்றனா்- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கோவையில் நடைபெற்ற உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ...

திருக்கோவிலூர் அருகே நீரில் மூழ்கி ஹிட்டாச்சி வாகனத்தை மீட்கும் பணி தீவிரம்.

திருக்கோவிலூர் அருகே நீரில் மூழ்கி ஹிட்டாச்சி வாகனத்தை மீட்கும் பணி தீவிரம்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தமிழகத்திலேயே அதிகபடியாக 273 மிமீ மழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக, கண்டாச்சிபுரம் ...

திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிய அதிகாரிகள்.

திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிய அதிகாரிகள்.

திருக்கோவிலூரில் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிய இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கள்ளக்குறிச்சி ...

தமிழகத்திலேயே அதிகப்படியாக பெய்த மழை திருக்கோவிலூர் அருகே குளம் தூர் வாரும் பணியில் மூழ்கிய ஜேசிபி இயந்திரம்.

தமிழகத்திலேயே அதிகப்படியாக பெய்த மழை திருக்கோவிலூர் அருகே குளம் தூர் வாரும் பணியில் மூழ்கிய ஜேசிபி இயந்திரம்.

தமிழகத்திலேயே அதிகப்படியாக பெய்த மழை: சாலைத் துண்டிப்பு, குளம் தூர் வாரும் பணியில் மூழ்கிய ஜேசிபி இயந்திரம் திருக்கோவிலூர் அடுத்துள்ள மனம்பூண்டி பகுதியில் தமிழகத்திலேயே அதிகபடியாக 273 ...

திருக்கோவிலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.

திருக்கோவிலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.

திருவெண்ணெய் நல்லூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒன்றரை வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ளது ...

கண்டாச்சிபுரத்தில் பாத்திர கடையின் பின்பக்க சட்டரை உடைத்து 1.20 லட்சம் பணம் கொள்ளை.

கண்டாச்சிபுரத்தில் பாத்திர கடையின் பின்பக்க சட்டரை உடைத்து 1.20 லட்சம் பணம் கொள்ளை.

கண்டாச்சிபுரத்தில் பாத்திர கடையின் பின்பக்க சட்டரை உடைத்து 1.20 லட்சம் பணம் 30 ஆயிரம் ரூபாய் சில்வர் பாத்திரங்கள் கொள்ளை: போலீசார் விசாரணை விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ...

ஊராட்சி செயலகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் மஸ்தான்.

ஊராட்சி செயலகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் மஸ்தான்.

விழுப்புரம் மாவட்டம் - மைலம் சட்டமன்ற தொகுதி, ஆசூர் ஊராட்சி செயலகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் ...

ரயில் வரும் வழியில் சிக்னலில் அதிர்வு ! தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் !

ரயில் வரும் வழியில் சிக்னலில் அதிர்வு ! தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் !

திருப்பத்தூர் சிக்னலில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரான கோகுலை பிடித்து. ரயில்வே போலீசார் விசாரணை மதுபோதையில் ரயில்வே ...

மழைக்காலத்தில் உடல் நலனை காக்க அரசு அறிவுரை!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று(ஜூன் 04) கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ...

அரகண்டநல்லூர் அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பொன்முடி.

அரகண்டநல்லூர் அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பொன்முடி.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயனூர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மி(35) மற்றும் சுமதி(40) ஆகிய ...

Page 11 of 29 1 10 11 12 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.