Tag: BREAKING NEWS

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் ...

இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 25 மாநிலங்கள் குறைத்துள்ளன.

இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 25 மாநிலங்கள் குறைத்துள்ளன.

பிரதமர் மோடி தீபாவளி முந்தைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ 5 மற்றும் ரூ 10 மத்திய அரசு க=குறைப்பதாக அறிவித்ததை தொடர்ந்து.மற்ற மாநிலங்களும் குறைத்துள்ளது. நுகர்வோருக்கு ...

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை தென்னிந்தியா மாநில கூட்டம் ! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை தென்னிந்தியா மாநில கூட்டம் ! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?

திருப்பதியில் 2021 நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள தென் மண்டலக் குழுவின் 29-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிகோபார் ...

திருக்கோவிலூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது!!

திருக்கோவிலூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது!!

கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டஅத்திப்பாக்கம் மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில், உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5 ...

திருக்கோவிலூர் அருகே முதலமைச்சரின் படத்தை வாயால் வரைந்து ஓவிய ஆசிரியர்.

திருக்கோவிலூர் அருகே முதலமைச்சரின் படத்தை வாயால் வரைந்து ஓவிய ஆசிரியர்.

12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு நன்றி…ஒரே நேரத்தில் இரு கைகளாலும் வாயாலும் ஓவியம் வரையும் ...

திருக்கோவிலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து, ஒருவர் உயிரிழப்பு.

திருக்கோவிலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து, ஒருவர் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி. அத்திப்பாக்கம் அருகே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ...

நீங்க யாரை வேணும்னாலும் கூப்பிடுங்க” … போலீசாரை வெறுப்பேற்றிய போதை விசிக நிர்வாகி.

நீங்க யாரை வேணும்னாலும் கூப்பிடுங்க” … போலீசாரை வெறுப்பேற்றிய போதை விசிக நிர்வாகி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று பெட்ரோல் பங்க் இயந்திரத்தின் மீது மோதி சேதப்படுதிய நபர் ஒருவர், போலீசாரிடம் அலப்பறை செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன. ...

அரகண்டநல்லூர் அருகே நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 4 சவரன் நகை, பத்தாயிரம் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை.

அரகண்டநல்லூர் அருகே நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 4 சவரன் நகை, பத்தாயிரம் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் உட்பட்ட விழுப்புரம் - திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம் சித்தாமூர். இந்த கிராமத்தை சேர்ந்த உத்திரகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நள்ளிரவில் புகுந்த ...

அரகண்டநல்லூர் அருகே சாலை விபத்தில் இறந்தவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியல்!!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் கொடுங்கால். இந்த கிராமத்தை சேர்ந்த அருண்குமார்(25) மற்றும் ரவிக்குமார் (25) ஆகிய இருவரும் தீபாவளி அன்று மாலை ...

கண்டாச்சிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தருத்து கொலை செய்ய முயன்ற கள்ளகாதலன்.

கண்டாச்சிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தருத்து கொலை செய்ய முயன்ற கள்ளகாதலன்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் சுடுகாடு அருகில் உள்ள முள் தோப்பில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் வாலிபர் ஒருவர் பெண்ணின் ...

Page 20 of 29 1 19 20 21 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.