Tag: BREAKING NEWS

திருவெண்ணைநல்லூர் அருகே ஆய்வின்போது அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு பெயர் வைத்த மாவட்ட ஆட்சியர்.

திருவெண்ணைநல்லூர் அருகே ஆய்வின்போது அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு பெயர் வைத்த மாவட்ட ஆட்சியர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வந்தார். ...

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ! முழு தகவல் இதோ !

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ! முழு தகவல் இதோ !

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. ...

அதிமுக 53வது ஆண்டுவிழா,ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் EPS மற்றும் OPSக்கு வாழ்த்து.

அதிமுக 53வது ஆண்டுவிழா,ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் EPS மற்றும் OPSக்கு வாழ்த்து.

அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை ஒட்டி ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து ஈ.பி.எஸ்.-ன் ஆற்றல் மிக்க, சிறந்த தலைமையின் கீழ், எம்.ஜி.ஆரின் ...

தற்போதைய நேரத்திற்கான தலைப்புச் செய்திகள்.

இன்றைய தலைப்புச் செய்திகள்

சென்னையில் சில மணி நேரங்களிலேயே 5 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டிய மழை. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றம்… சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழைக்கு ...

இன்றைக்கு பலபேர் வந்திருக்கிறார்கள் நாங்கள் முதலமைச்சர் ஆவோம் ஆட்சியைப் பிடிப்போம் என்று எல்லாருமே எம்ஜிஆராக ஆக முடியாது-திருக்கோவிலூரில் மு.அமைச்சர் வளர்மதி பேச்சு.

இன்றைக்கு பலபேர் வந்திருக்கிறார்கள் நாங்கள் முதலமைச்சர் ஆவோம் ஆட்சியைப் பிடிப்போம் என்று எல்லாருமே எம்ஜிஆராக ஆக முடியாது-திருக்கோவிலூரில் மு.அமைச்சர் வளர்மதி பேச்சு.

திருக்கோவிலூர் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் ...

தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாயிகளுக்கு நேரடியாக பயிர் கடன் வழங்கிய முதலமைச்சர்

கனமழை எச்சரிக்கை – பொதுமக்களுக்கு முதலமைச்சர் வழங்கிய அறிவுரைகள்

▪️ விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக ...

திருக்கோவிலூரில் பரதநாட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஐஜேகே மாவட்ட தலைவர்.

திருக்கோவிலூரில் பரதநாட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஐஜேகே மாவட்ட தலைவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத உற்சவத்தை தொடர்ந்து கோவல் கலைக்குழு சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி ...

திருவெண்ணைநல்லூர் அருகே தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்; நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

திருவெண்ணைநல்லூர் அருகே தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்; நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது அருங்குருக்கை கிராமம்.இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அருங்குருக்கை கிராமத்தில் தெற்கு தெரு, ...

திருக்கோவிலூர் தொகுதியில் நாளை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்.

திருக்கோவிலூர் தொகுதியில் நாளை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்.

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக வனத்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி.,இ.ஆ.ப., ஆகியோர் நாளை (02.10.2024) திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கலந்து ...

மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது! – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது! – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார் அதில் தமிழ்நாட்டில் 2000&க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளிட்ட 6247 ...

Page 3 of 29 1 2 3 4 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.