Tag: BREAKING NEWS

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட,ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில்,ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ...

திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு.

திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு.

திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சா்க்கரை ...

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

அரகண்டநல்லுார் அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம் , அரகண்டநல்லுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று தணிக்கலாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அய்யனார் கோவில் ...

கடலோர பகுதியில், ஜூலை 9-ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு.

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று மாலையில் திருக்கோவிலூர் அதன் சுற்றுவட்டார பகுதியான, அரும்பாக்கம், ...

தொடர்ந்து பல்வேறு சேவைகள் செய்த திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு சேவைகள் செய்த திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் செயல்பட்டு வரும், ரோட்டரி கிளப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி கடந்த 2023-24ம் ஆண்டில் தொடர்ந்து கண் பரிசோதனை முகாம் போக்குவரத்து குறித்து ...

கனரா வங்கியில் 3,000 அப்ரென்டிஸ் காலி பணியிடங்கள் அறிவிப்பு.

கனரா வங்கியில் 3,000 அப்ரென்டிஸ் காலி பணியிடங்கள் அறிவிப்பு.

கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்தம் 3 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இதில், டில்லியில் 100 காலியிடங்களும், கர்நாடகாவில் 600 காலியிடங்களும், கேரளாவில் 200 காலியிடங்களும், ...

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி அதிமுகவினர் வெளிநடப்பு

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி அதிமுகவினர் வெளிநடப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று 19ஆவது ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. போதிய கவுன்சிலர்கள் வராததால் 11 மணிக்கு நடக்க வேண்டிய கூட்டம் ...

திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சிறப்பு ...

அருள்மிகு ஸ்ரீ சிவானந்தவள்ளி சமேத ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ சிவானந்தவள்ளி சமேத ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட கீழையூர் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான அட்டவீரட்டானங்களில் இரண்டாவது தலமாக உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் காலை 6:00 மணி ...

திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை ₹.2,64,000 பணம் பறிமுதல்.

திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை ₹.2,64,000 பணம் பறிமுதல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கள்ளக்குறிச்சி விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புதுறை போலிசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ...

Page 5 of 29 1 4 5 6 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.