Tag: CRIME

பகலில் காய்கறி வியாபாரிகள், இரவில் கொள்ளையர்கள்; தட்டி தூக்கிய திருக்கோவிலூர் தனிப்படை போலீசார்

பகலில் காய்கறி வியாபாரிகள், இரவில் கொள்ளையர்கள்; தட்டி தூக்கிய திருக்கோவிலூர் தனிப்படை போலீசார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக 6 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்று வந்தது. ...

ரிஷிவந்தியம் அருகே மதுபோதையில் மூதாட்டியை கொலை செய்த வாலிபர். 24 மணிநேரத்தில் தட்டி தூக்கிய தனிப்படை .

ரிஷிவந்தியம் அருகே மதுபோதையில் மூதாட்டியை கொலை செய்த வாலிபர். 24 மணிநேரத்தில் தட்டி தூக்கிய தனிப்படை .

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்துள்ள அலியாபாத் பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று அதிகாலை சிலர் ஏரிக்கரை ஓரமாக அமைந்துள்ள அம்மன் கோவிலின் உள் பகுதியில் பின்புறத்தில் ...

திருக்கோவிலூர் அருகே தொடர்கொல்லை சம்பவத்தில் ஈடுபட்ட பகல் கொள்ளையன் கைது: தட்டி தூக்கிய தனிப்படை போலீசார் !

திருக்கோவிலூர் அருகே தொடர்கொல்லை சம்பவத்தில் ஈடுபட்ட பகல் கொள்ளையன் கைது: தட்டி தூக்கிய தனிப்படை போலீசார் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கள்ளிப்பாடி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மணிவாசகம் ...

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான இந்தியா ஒன் எனும் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ...

கள்ளக்குறிச்சியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1920 மது புட்டிகள் பறிமுதல் ஒருவர் கைது !!!

கள்ளக்குறிச்சி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1920 மது புட்டிகள் பறிமுதல் ஒருவர் கைது !!! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் அரசு மதுக்கடைகளுக்கு ...

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.