Tag: FakeNews

ஊராட்சி செயலகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் மஸ்தான்.

ஊராட்சி செயலகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் மஸ்தான்.

விழுப்புரம் மாவட்டம் - மைலம் சட்டமன்ற தொகுதி, ஆசூர் ஊராட்சி செயலகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் ...

ரயில் வரும் வழியில் சிக்னலில் அதிர்வு ! தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் !

ரயில் வரும் வழியில் சிக்னலில் அதிர்வு ! தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் !

திருப்பத்தூர் சிக்னலில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரான கோகுலை பிடித்து. ரயில்வே போலீசார் விசாரணை மதுபோதையில் ரயில்வே ...

மழைக்காலத்தில் உடல் நலனை காக்க அரசு அறிவுரை!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று(ஜூன் 04) கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ...

அரகண்டநல்லூர் அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பொன்முடி.

அரகண்டநல்லூர் அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பொன்முடி.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயனூர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மி(35) மற்றும் சுமதி(40) ஆகிய ...

வீரபாண்டி திரௌபதி அம்மன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5.50 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு.

வீரபாண்டி திரௌபதி அம்மன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5.50 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு ...

திருக்கோவிலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு இணையக் குற்றங்கள் குறித்து போலீசார் விழுப்புணர்வு..

திருக்கோவிலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு இணையக் குற்றங்கள் குறித்து போலீசார் விழுப்புணர்வு..

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காளிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவுப்படி பாதுகாப்பான இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம் முன்னிட்டு 06.02.2023 முதல் 10.02.2023 வரை 5 நாட்கள் மாவட்டத்தில் ...

கல்வராயன் மலைப்பகுதியில் 1,600 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு..

கல்வராயன் மலைப்பகுதியில் 1,600 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கல்வராயன் மலை ...

அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது…

அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது…

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் தொடர்ச்சியாக சாராயம் விற்பனை நடைபெறுவதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சென்ற ...

திருக்கோவிலூரில் இரவில் திருடப்பட்ட லாரி: காலையில் விபத்து, வாகனத்தை திருடிய இருவர் கைது..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகர் பகுதியில் வசிப்பவர் வெள்ளையன் என்பவரது மகன் குணசேகர். இவர் தனக்கு சொந்தமான லாரியை நேற்று இரவு வழக்கம்போல் திருக்கோவிலூர் நகராட்சி ...

திருக்கோவிலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 2கோடியே 68 லட்சத்திற்கு விளை பொருட்கள் விற்பனை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பருவமழையின் காரணமாக இந்த ஆண்டு விவசாய நிலங்களில் அமோக விளைச்சல் இருந்து வருகிறது. இந்த நிலையில், ...

Page 10 of 25 1 9 10 11 25

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.